சுண்டிக்குளம் மண்டைதீவுக்கற்றாளை தீவகக்கற்றாளைக்கதை கிட்டுப்பப்பா மாணவர் நாள் இவ்விடயங்கள் அருமை அன்றைகாலத்திலும் துணிவாக இப்படிக்கருது்துத் தெரிவிக்க ஒருதிறாணிவேண்டும்.
அதைமாற்றவர்களும் செய்திருந்தால் அவையெல்லாம் இன்றும் நிலைத்திருக்கும் அவரும் வாழ்ந்திருப்பார். அதைவிடுத்து துதி புகழ்பாடும் ஒட்டுண்ணிகள் தங்கள் புகழுக்காக இனத்தின் புகழை பெரிய போராட்ட அமைப்பை அறிவுரைகள் வழங்காது அடிவருடிகளாக இருந்து கெடுத்தார்கள்.தளபதிகளைப்பிரித்தார்கள் இடைவெளிகளை ஏற்படுத்தகாரணமாக இருந்தார்கள் சிரித்துசிரித்து தான்மட்டும் அருகில் இருக்கவேண்டும் என்ற நப்பாசையால்.
இன்றும் தலைவர்வழியில் என்போர் பலருக்கு தலைவர் வழியென்றால் என்னவென்று தெரியாது. கைதட்டல் தங்கள் புகழ் உணர்ச்சி வசப்படுத்தலுக்கு சொல்லித்திரிகின்றார்கள்.
அறிவியல் அறம் அருமையான தமிழ்ச் சொல் இப்படி தமிழ்பண்தமணிகள் யாழ்பல்கலைக்கழகத் தமிழ்துறையினர்களே அருந்தமிழ் பாவிப்பதில்லை. வாழ்க தமிழ்! துமிழ்க்கடவுளில்லாக் கடவுளின் பெயர்கொண்ட தமிழியல் பற்றாளனுக்கு வாழ்த்துகள். இதனையும் தமிழர்கள் துக்கி எறியவல்ல அறியவே இதில்குறிப்பிடுகின்றேன். அறிய அறிய தவறுகள் அகலும்.