குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2056

இன்று 2025, சித்திரை(மேழம்) 19 ம் திகதி சனிக் கிழமை .

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாச்பாய் காலமானார் ... 25 இல் பிறந்தார் 16 இல் இறந்தார்.

16.08.2018-பாயக முன்னணி தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் பாரத பிரதமருமான அடல் பிகாரி வாச்பாய்க்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 9 வாரங்களாக , அதாவது யுலை 11 ஆம் தேதி முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைகள் பலனின்றி வாச்பாய் காலமானதாக மருத்துவமனை அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

இலங்கைத்தமிழர்களின் போராட்டம் பயங்கரவாதமின்றி மிளிரவேண்டும் தமிழர்போராட்டம்  ஒடுக்கப்டக்கூடாது என்பதுடன் தமிழ்த்தேசியத்தில் பற்றானவர். மென்மையனவர் மிகவும் கடுமையானவர். பாகிசுதான் போர்தொடுத்தால் ஒருநிமிடத்தில் உலகப்படத்தில் பாகிசுதான் இருக்காதுஎன்று கர்சித்தவர் உலகமே மிரண்டுபோனது. அத்தகைய பெரிய தலைவரை இழந்துள்ளோம். அவர்காலத்தல் அமெரிக்கா வாலைச்சுறுட்டிக்கொண்டே இருந்தது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.