குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

சுவிசு பொதுத்தேர்தலில் வேட்பாளர் எண்ணிக்கை 10.7வீதத்தால் அதிகரிப்பு!தமிழர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க

வேண்டும்.23.09.2011-அடுத்தமாதம் 23ஆம் திகதி நடைபெற இருக்கும் சுவிசு சமச்டி நாடாளுமன்றத்திற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி தினம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இம்முறை சுவிசு சமட்டி நாடாளுமன்றத்தின் 200ஆசனங்களுக்காக 3458வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும்.உலுசேர்ண் மானிலத்தின் தமிழ் இளையவர் ஒருவரும் போட்டியிடுகின்றார் வெல்லவைப்போமாக.. கடந்த தேர்தலை விட வேட்பாளர்களின் எண்ணிக்கை 10.7வீதத்தால் அதிகரித்துள்ளது.
பிரென்சு(ஸ்) மொழிபேசும் மாநிலங்களான யெனிவா, வாட் ஆகிய மாநிலங்களில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.ஆனால் 2007ஆம் ஆண்டு 35.2வீதமாக இருந்த பெண்வேட்பாளர்களின் எண்ணிக்கை இம்முறை 32.7வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.கடந்த காலங்களைவிட இம்முறை தேர்தல் தொடர்பாக வேட்பாளர்களிடமும் வாக்காளர்களிடமும் ஆர்வம் காணப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.