குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

உலக தமிழ் பண்பாட்டியக்கத்தின் 11ஆவது சர்வதேச மகாநாடு நாளைபரிசில் ஆரம்பம்குமரிநாடு.நெற்ரின் வாழ்த்து.

 23.09.2011.திருவள்ளுவராண்டு.2042-உலக தமிழ் பண்பாட்டியக்கத்தின் 11ஆவது சர்வதேச மகாநாடு நாளை காரிக்கிழமை(சனிக்கிழமை) பிரான்சில் பக்கல்(திகதி)24.25.கன்னி(புரட்டாதி )2010.இல்ஆரம்பமாகிறது.பரிசு(ஸ்) எவ்ரி அகோரா மண்டபத்தில் இரு நாட்களுக்கு நடைபெறும் இம்மகாநாட்டில் இலங்கை, இந்திய, மலேசியா உட்பட உலகின் பலபாகங்களிலும் உள்ள தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.கவியரங்கம், ஆய்வரங்கம், தமிழ் ஆவண கண்காட்சி, தமிழ் அறிஞர்களின் சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற உள்ளன.இந்தியாவிலிருந்து தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராசா, தொல் திருமாவளவன், இலங்கையிலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எஸ்.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தால் ஐரோப்பிய நாடு ஒன்றில் நடத்தப்படும் முதலாவது சர்வதேச மகாநாடு இதுவாகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.