டி.டி.வி தினகரன் மற்றும் அவருடன் கைதான மல்லிகார்யுனா ஆகியோர் இன்றையதினம் டெல்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, தினகரனுக்கு பிணை வழங்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் குறித்த வழக்கு தொடர்பாக சென்னை, கொச்சி, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு இருவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவர்களை கா.து காவலில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்; மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.