குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

இந்தியாவில் இது தான் பணக்கார நகரம்..!

இந்தியாவில் இது தான் பணக்கார நகரம்..! சென்னைக்கு எந்த இடம்..? நிதி நகரமான மும்பையில் 46,000 மில்லியனர்கள் மற்றும் 28 பில்லியனர்களுடன் 820 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் இந்தியாவின் பணக்கார நகரம் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. நிதி நகரமான மும்பையில் 46,000 மில்லியனர்கள் மற்றும் 28 பில்லியனர்களுடன் 820 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் இந்தியாவின் பணக்கார நகரம் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. சரி, இந்த நகரங்களில் தமிழக நகரங்கள் இடம் போற்றுள்ளனவா மற்றும் பிற நகரங்களின் நிலை என்ன என்று இங்குப் பார்ப்போம். மும்பை நியூ வார்ல்டு வெல்த் அறிக்கையின் படி இந்தியாவின் பணக்கார நகரமாக முதல் இடத்தை மும்பை பிடித்துள்ளது. அதற்கு அடுத்து டெல்லி இரண்டாம் இடத்தையும், பெங்களூரு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.   பிற நகரங்கள் மற்ற வளரும் நகரங்களில் சூரத், அகமதாபாத், விஷாகபட்டினம், கோவா, சண்டிகர், ஜெய்ப்பூர், வதோத்ரா ஆகிய நகரங்களில் மொத்தம் 6.2 டிரில்லியன் டாலர் செல்வ மதிப்புகளுடன் 264,000 மில்லியனர்களும், 95 பில்லியனர்களும் உள்ளனர். இந்தத் தரவுகள் எல்லாம் 2016 டிசம்பர் மாதக் கணக்கின் படி வெளியிடப்பட்டுள்ளது. ஹைதராபாத் 310 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 9,000 மில்லியனர்கள் மற்றும் 6 பில்லியனர்களுடன் 4 வது இடத்தில் ஹைதராபாத் உள்ளது. கொல்கத்தா 290 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 9,600 மில்லியனர்கள் மற்றும் 4 பில்லியனர்கள் கொல்கத்தாவில் உள்ளனர். சென்னை தமிழகத்தின் தலைநகரமான சென்னை 150 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 6,600 மில்லியனர்கள் மற்றும் 4 பில்லியனர்கள் உள்ளனர். சென்னைக்கு அடுத்த இடத்தில் குர்கானில் 110 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4,000 மில்லியனர்கள் மற்றும் இரண்டு பில்லியனரர்கள் உள்ளனர். டெல்லி இந்தியாவின் தலைநகரமான இரண்டாம் இடம் பிடித்த டெல்லியில் 450 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 23,000 மில்லியனர்கள் மற்றும் 18 பில்லியனர்கள் உள்ளனர். பெங்களூரு இந்தியாவின் சிலிகான் வேலி என்ற அழைக்கப்படும் மூன்றாம் இடம் பிடித்துள்ள பெங்களூருவில் 320 பில்லியன் டாலர் சொல்வ மதிப்புடன் 7,700 மில்லியனர்கள் மற்றும் 8 பில்லியனர்கள் உள்ளனர். சக்திவாய்ந்த வளர்சி அடுத்த 10 வருடங்களில் இந்தியா உள்நாட்டு நிதி சேவை, ஐடி, ரியல் எஸ்டேட், ஹெல்த் கேர் மற்றும் ஊடகத் துறைகளில் நல்ல வளர்சியைப் பெறும். அதிலும் மருத்துவத் துறை மற்றும் மருத்துவக் காப்பீடு துறை எல்லாம் தரமான வளர்ச்சியைப் பெறும். இதில் ஹைதராபாத், பெங்களூரு, பூனே ஆகிய நகரங்கள் முக்கியப் பங்கை வகிக்கும் என்றும் கூறப்படுகின்றது. பணக்கார புறநகர்கள் மும்பை பிறநகரங்களில் பாந்த்ரா, ஜூஹூ, கோரேகானுக்கு, பரேல், வோர்லி, பாம் பீச் ரோடு ஆகியவையும், டெல்லியில் வெஸ்டெண்ட் கிரீன்ஸ், தேரா மண்டி, கிரேட்டர் கைலாஷ், லுடியென்ஸ் ஆகியவையும், கொல்கத்தா (பாலிகன்கே, அலிப்பூர்), சென்னை (போட் கிளப் சாலை, போயஸ் கார்டன்) ஆகியவை புற நகர்களில் பணக்கார நகங்களாக உள்ளன.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.