குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

நிபுணர்கள் குழுவின் அறிக்கையை, சம்ர்பிக்க வேண்டாம் - சில நாடுகள் கோரிக்கை இரசியா சீனா பாக்கிசுதான்

 மலேசியா பங்களாதேசு! இந்தியா இல்லை.
20 .09. 2011ஐ.நா மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பான வகையில் சம்ர்பிக்க வேண்டாம்
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை, ஐ.நா மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பான வகையில் சம்ர்பிக்க வேண்டாம் என கோரி, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட

9 நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் அவசர மனு ஒன்றை அனுப்பி கோரிக்கை முன்வைத்துள்ளன.

இந்த அறிக்கை மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் திடீரென சமர்பிக்கப்படுவது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
 
 
மாலைத்தீவு, பங்களாதேஷ், அல்ஜீரியா, கியூபா மலேசியா, பிலிபைன்ஸ் ஆகிய நாடுகள் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும் இந்த கோரிக்கையுடன் இந்தியா சம்பந்தப்பட்டு இருக்கவில்லை.
 
 
இதேவேளை நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்படுவது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக கூறி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.