குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

அகில இலங்கையில் மூவருக்கு முதலிடம்;யாழில் டொன்பொஸ்கோ மாணவி முதலிடம்!!யா.இ.ஆ.பாடசாலை இரண்டாமிடம்.

 16.09.2011-5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை யில் மூன்று மாணவர்கள் தலா 195 புள்ளி களைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்றுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவை முஸ்லிம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மொஹமெட் நளீம் ஸக்கி அஹமட், களுத்துறை பாலிகா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஓஷாதிர பிரபா பொன்சேகா, களுத்துறை தொடங்கொட மிரிஸ்வெள மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி கே.டி.வி. நெத்மி ரணவீர ஆகியோரே இம் மூவருமாவர்.

இவர்களில் மொஹமெட் நளீம் ஸக்கி அஹமட் தமிழ் மொழிமூலம் இப் பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இம் மூவருக்கு அடுத்ததாக இரு மாணவர் தலா 194 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் நான்காம் இடம் பெற்றுள்ளனர். வவுனியா விஸ்வமடு மேற்கில் உள்ள நெத்தலியாறு தமிழ் வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், மற்றும் பிலிலை மெதகம மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த டி. எம்.இஷான் லக்ஷிதசத்சர சுமனபால ஆகி யோரே இவ்விருவருமாவர்.

யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி ரமேஷ் நிதூயா 192 புள்ளிகள் பெற்று யாழ்.மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் லோ.டிலோ­ன் 191 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.