மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. - குறள் 34
மனத்தில் கெட்ட எண்ணங்களாகிய அழுக்கு உருவாகாமல் இருப்பதே சிறந்த அறமாகும். அறவோராகக் காட்டிக் கொள்ள போட்டுக் கொள்ளும் வெளிப் புனைவுகள் அனைத்தும் வெறும் ஆரவாரங்களே!
தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. - குறள் 34
மனத்தில் கெட்ட எண்ணங்களாகிய அழுக்கு உருவாகாமல் இருப்பதே சிறந்த அறமாகும். அறவோராகக் காட்டிக் கொள்ள போட்டுக் கொள்ளும் வெளிப் புனைவுகள் அனைத்தும் வெறும் ஆரவாரங்களே!