குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

இராயதந்திரிகள் வரைமுறைகளை மீறிச் செயற்படுகின்றனர் சனாதிபதி -நச்சுவாயுக்காரர் உள்ளுக்குவரவவேயில்லை

  15.09. 2011  புலம்புபவர் பாவித்தகத்தி அவர்கள் களுத்தையே குறிவைப்பதால்  சீன இராசதந்திரிகள் நாட்டின் உள் விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வதில்லை தமிழர்களின் நிலைக்கு சீனர்களுக்கும் முக்கியபங்குண்டு இது அவர்களின் இராசசந்திர மில்லையா? மூடிமறைத்து செய்வதற்கே மந்திரிகள் செயலாளர்கள் சட்டங்கள்  அனுமதிகள் உருவாக்கியுள்ளனர். காட்டுச் சட்டங்கள் சண்டித்தனச் சட்டங்கள் எவருக்கம் எக்காலத்திற்கும் பொருந்தாது. பிரபா மகிந்தா பிளேக் உள்பட எல்லோருக்கும் பொருந்தும்.

சில நாடுகளின் இராயதந்திரிகள், இராசதந்திர வரைமுறைகளை மீறிச் செயற்பட்டு வருவதாக சனாதிபதி மகிந்த ராயபட்சகுற்றம் சுமத்தியுள்ளார்.
 
அரசாங்கத் திணைக்களங்களின் தலைவர்களையும், பணிப்பாளர்களையும் குறித்த இராயதந்திரிகள் நேரடியாக சந்திப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
துறைசார் அமைச்சர்கள் அல்லது அமைச்சுக்களின் செயலாளர்களது அனுமதியின்றி இராயதந்திரிகள் அரச நிறுவன அதிகாரிகளை சந்திப்பது இராயதந்திர வரைமுறைகளுக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இவ்வாறு இராயதந்திர வரைமுறைகளை மீறிச் செயற்படக் கூடாது என குறித்த இராயதந்திரிகளுக்கு விளக்கமளிக்குமாறு யனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் யீ.எல்.பீரிசிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
 
பல சந்தர்ப்பங்களில் துறை அமைச்சர்களும், அமைச்சு செயலாளர்களும் அறிந்திராத வகையில் அரச நிறுவன உயரதிகாரிகளுடன் சில நாட்டு இராயதந்திரிகள் நேரடியான தொடர்புகளைப் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இவ்வாறு இராயதந்திர வரைமுறை மீறிச் செயற்படும் அநேகமான இராயதந்திரிகள் பிரதிநிதித்துவம் செய்யும் நாடுகள், இலங்கையில் நல்லாட்சி நிலவவில்லை என குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சீனா போன்ற நாடுகள் எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சீன இராயதந்திரிகள் நாட்டின் உள்விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வதில்லை என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.----------------------------------------------------

காட்டுமிராண்டிகளின் காலம் :- மிகுயா சௌத்ரியின் கோபம் -யமுனா ராயேந்திரன்  குமரியின்கருத்தாக திட்டங்கள் தவறும்போது பதட்டம் மேலோங்கி தவறுகள் அதிகரிக்கும்.--------------------------------------------------------------
15.09. 2011  முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்பாக,  இனக்கொலையை மறுத்து உலகில் இலங்கையைத் தூக்கி நிறுத்த, ஆண்டுக்கு 30 இலட்சம் அமெரிக்க டாலர்களை பிரித்தானிய நிறுவனமான பெல் போட்டிங்கருக்குக் கொட்டிக் கொடுத்தும், இலங்கையின் தகவல் யுத்தம் தலைகுப்புறத்தான் வீழ்ந்து கிடக்கிறது. அரபு உலகத்தைப் பொறுத்து தகவல் யுத்தத்தில் அல்ஜஜீராவிடம் நாம் தோற்றுவிட்டோம் என்பதனை ஹிலாரி கிளின்டன் நியாயமாக ஒப்புக் கொண்டார். இலங்கை அரசும் அதனது பரிவாரங்களும் தகவல் யுத்தத்தில் தாம் மண்ணைக் கவ்விக் கொண்டிருக்கிறோம் என்பதனை ஒரு போதும் ஒப்புக்கொண்டதில்லை.
 மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக் குழு என மனித உரிமை அமைப்புகள் ஒருபுறம், சேனல் நான்கு, ஹெட்லைன்ஸ் டுடே, என்டிடிவி என தொலைக் காட்சிகளின் ஆவணப்படங்கள் பிறிதொருபுறம், டப்ளின் மக்கள் தீர்ப்பாய அறிக்கை, ஐநா நிபுணர் குழு அறிக்கை எனப் இன்னொருபறம் என முழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் இலங்கை அரசுப் பிரதிநிதிகள். கோத்தபாய ராஜபக்ச முதல் பிரசாத் காரியவாசம் ஈராக சவிந்திர சில்வா வரை வன்னியுத்தத்தில் ஒற்றைத் தமிழரும் கொல்லப்படவில்லை என கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 இந்தியத் தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் டுடேவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான பிரியம்வதா இலங்கை சென்று இனக்கொலைக்கான சாட்சியத்தை நேரடியாக முன்வைத்தபின், இந்தியாவின் பிறிதொரு தொலைக்காடசி நிறுவனமான என்டிடிவியைச் சேர்ந்த இருவர் இலங்கை தொடர்பான மேலும் இரண்டு ஆவணப்படங்களைத் தயாரித்து முன்வைத்திருக்கிறார்கள். மிகுயா சௌத்ரி எனும் பெண் ‘இலங்கை : முக்கியத்துவமற்ற பொய்களும் காட்டமிராண்டித்தனமான வன்முறையும்’ (Sri Lanka : White Lies and Brute Force : Mahuya Chaudhry : NDTV India 10 September 2011 ) எனும் ஆவணப்படத்தையும்,
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.