யெனிவாவில் அமைச்சர் மகிந்த சமரசிங்க, நல்லிணக்கம் பற்றி உரையாற்றிய போதும், தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் வன்முறைகள் ஏவப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்துலக சமூகத்திடம், இனநல்லிணக்கத்துக்காக உழைத்து வருவதாக சிறிலங்கா அரசு கூறுவது முழுப் பொய் என்றும், இரா. சம்பந்தன் தனது அறிகையில் மேலும் கூறியுள்ளார்.