தமிழகம் தமிழாலயம் இதழில்01.07.2008 இல் வெளியானது.
அறிவியலை முட்டிப்பறக்கின்றேன்என்று எண்ணு கின்றான்.
பட்டப்படிப்பை சட்டையாய்ப்போட்டு
பணத்தைக் குவிக்கத்துடிக்கின்றான்.
அடிப்படைத் துாய்மைப் பழக்கத்தை
அடியோடு மறக்கின்றான். வீதியைப் பெருக்கும் பெருமகனை
சாக்கடை பேணும் நல்லவனை
விடியலில் காணக் கூடாதென்று
சாக்கடைக் கதைகள் சொல்லி
தாம் மேலானோர் மேலானோர் என்றிடுவர்.
தகாதவன் என்றுபெயரா்பெற்வன் எவன்?