குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

நிபுணர்கள் குழு அறிக்கை தொடர்பாக ரொபர்ட் ஓ பிளேக் - புலம்பெயர் தமிழ் அமைப்புகளின்

31 .08. 2011  அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையில் ரகசிய பேச்சுவார்தை – திவயின :ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையில் ரகசிய பேச்சுவார்தை நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்; கிழமை பிளேக் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த போதிலும், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஐரின் புயல் காரணமாக அவர் தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.
 
 புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உரையாற்றி பிளேக், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு அமைய இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்,  தான் அதனை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அல்லது, அதன் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் கையளிக்க போவததாக உறுதி வழங்கியுள்ளார்.
 
 பிளேக்கிடம் கருத்து வெளியிட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புகளில் பிரதிநிதிகள் இலங்கையின் வடக்கில், இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதாகவும், சிங்கள மக்கள் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்படுவதாகவும் முறையிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள பிளேக் இது குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக உறுதியளித்துள்ளார்.
அனுப்புக முகப்பு, இலங்கைச் செய்திகள்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.