குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தமிழ் முருகனுக்கு தமிழர்களால் வழிபாடுநடத்தப்படும் ஒரேகோவில். பிராமணர்மந்திரம் இல்லைபத்தரோபலலட்சம்.

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று காலை 9 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 15நாட்களுக்கு உற்சவம் நடைபெறும்.கொடியேற்ற வைபவத்தை காண குடாநாட்டில் பல பாகங்களிலிருந்தும் மக்கள் பெருந்தொகையாக வருகை தந்திருந்தனர். அடுத்தமாதம் 6ஆம் திகதி பூங்காவனமும் 7 ஆம் திகதி காலை 8 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும் 10 ஆம் திகதி காலை 6 மணிக்கு சப்பறத் திருவிழாவும் 11 ஆம் திகதி காலை 9 மணிக்கு தேர்த்திருவிழாவும் 12 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.
சமஷ்கிருத மந்திரங்கள் இன்றி பிராமணர்கள் அல்லாதவர்களால் பூசை நடத்தப்படும் ஆலயங்களில் செல்வசந்திதி முருகன் ஆலயமும் ஒன்றாகும்.
சிவஸ்ரீ சிவானந்த ஐயர், செல்வமணி ஐயர் ஆகியோர் கிரியைகளை செய்தனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.