சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ண்மாநிலத்தில் இயங்கிவரும் பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் தமிழ்ப்புத்தாண்டு விழா(2009-2040 இன்) நிகழ்வின் நிழல்படங்கள் சிலவற்றையும் 2010 ஆம் ஆண்டு12.12.2010 அன்று இரு வீதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட இரும்பும்புப்பாதையில் நகரத்தொடருந்து வெள்ளோட்ட நாளன்று எமது மாணவர்கள் வழங்கிய நிகழ்ச்சிகள் சிலவற்றையும்காணொளியில் காணலாம்.பாடசாலையின் இணையமுகவரி இதுவாகும்www.bernvalluvanschule.weebly.com பழையமாணவர்களும் பெற்றோர்களும் தற்போதைய மாணவர்களும் உங்கள் உறவினர்களையும் இம்முகவரியின் மூலம் பார்வையிடச் செய்யலாம்.இவ்வாண்டு நிகழ்வுகளும் தமிழியத்திருமணங்கள் (திருக்குறள் திருமணம்) என்பனவும் காணொளிகளில் தொடர்ந்து இடம்பெறும்.