குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

பிரேசில் நாட்டின் அமேசான் ஆற்றின் கீழே 4 கி.மீ., ஆழத்தில் மற்றொருஆறு ஒடுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்

 28.08.2011-பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடு மிக பிரபலமானது. இங்கு பல அரிய வகை விலங்குகளும், பறவைகளும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காட்டில் வளைந்து நெளிந்து செல்லும் நீண்ட நதி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இந்த காட்டில் பல இடங்களில் துளையிட்டு பெட்ரோல் எடுக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அப்போது, பல தரப்பட்ட தட்பவெப்பநிலைகள் தோன்றியதை அடுத்து, ஆராய்ச்சியின் திசை திரும்பியது.

அதன் காரணம் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்ட போது, அமேசான் காட்டின் ஆறு போல 4 கி.மீ., ஆழத்தில் மற்றோரு ஆறு ஒடுவதை கண்டறிந்தனர். ரியோ ஹம்சா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிலத்தடி ஆறு, அமேசான் ஆற்றை ஒத்து, அத அளவில் அதே திசையில் செல்கிறது. ஆனால், அமேசான் நதியை விட அளவில் குறுகி காணப்படுகிறது.

நிலத்தடி ஆறு ஆண்டிஸ் என்ற இடத்தில் ஆரம்பி்த்து, சோலிமேயிஸ் கடந்து நேரடியாக அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது. அமேசான் ஆற்றை விட குறைந்த வேகத்தில் பயணிக்கும் ரியோ ஹம்சா 2000 மீட்டர்களுக்கு அமேசான் ஆற்றை போலவே பாறைகளின் இடுக்குகள் வழியாக செல்கிறது. அதன்பின் தன் திசையை மாற்றிக் கொண்டு குறுகிய அளவில் செல்கிறது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், நிலத்தடி ஆறு குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்றனர்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.