26.08.2011 துாக்குத்தண்டனையும் தமிழக்கட்சிகளுக்கு அழைப்பும் அவசரகாலச்சட்டவிலக்கல் வெளிநாடுகளை அகற்ற இலங்கை இந்தியா முயற்சி தமிழாண்டுப்பிறப்பு சித்திரை என்ற அறிவிப்பு கூட்டுநாடகமும் புதியசட்டமன்றக் கட்டடம் மருத்துவமனை என்ற அறிவிப்பு இவையனைத்தும் துாக்குத்தண்டனையும் யெயலலிதா காலத்தில் தமிழர்கள் இழந்த இழப்புக்கள்.
யார் முதல்வர் என்றாலும் டில்லி தன்வல்லமையைச் சாதித்தே தீர்க்கின்றது தமிழர்களுக்கு எதிராக எல்லாம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஈழத்தமிழர் ஆதரவுபோல் நடித்து உலகத்தமிழர்கள் நன்மதிப்பைப் பெற்று அவர்கள் இந்தியா யெயலிதாவுக்கு எதிராகப் போராடாமல் இருக்கும் நிலையை உருவாக்கி விட்டு துாக்குத்தண்டனை நிகழவிருக்கிறது. டில்லிக்கு அழைத்ததும் பேசியதும் ஏமாற்று என்று புரியும் காலம் வெகுதுாரத்தில் இல்லை.