இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வைத்தியசாலை புனரமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டு;ள்ளது.
இரண்டு கட்டங்களாக வைத்தியசாலை புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகளே இவ்வாறு புனரமைக்கப்பட உள்ளன.
முதல் கட்டத்தில் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களும், இரண்டாம் கடத்தில் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வைத்தியசாலை புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
போர் இடம்பெற்ற வலயங்களில் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முனைப்புக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
20.8.2011-சந்திரிக்காவின் அறிக்கை வடக்கு கிழக்கு பகுதிகளில் உருவாகிய இனவாதிகளினதும் தெற்கில் உருவாகிய இனவாதிகளினதும் செயற்பாடுகள் காரணமாக நாடு அழிவுப் பாதைக்கு சென்றது.
ஆனால் பிரதான இரண்டு கட்சிகளும் ஒரே கோணத்தில் செயற்பட்டுவந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூயில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு அடங்கிய திஸ்ஸ என்ற பெயரிலான நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிNயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்