குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

வடக்கு வைத்தியசாலைகளை புனரமைப்பதற்கு அமெரிக்கா நிதி பூநகரி மருத்துவமனை திறப்பதற்கு நடவடிக்கைஇல்லையா?

 20.08. 2011  இரண்டு கட்டங்களாக வைத்தியசாலை புனரமைப்பு நடவடிக்கைகள்.. வடக்கின் வைத்திய சாலைகளை புனரமைப்பதற்கு அமெரிக்கா நிதி உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.மூடப் பட்டிருக்கும்பூநகரி மருத்துவமனை திறப்பதற்கு யார்நடவடிக்கை எடுப்பது.தற்போதும் இராணுவமுகாமாகவே இருக்கிறது. போர் காரணமாக பாதிக்கப்பட்ட ஒன்பது வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வைத்தியசாலை புனரமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டு;ள்ளது.
 
இரண்டு கட்டங்களாக வைத்தியசாலை புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியசாலைகளே இவ்வாறு புனரமைக்கப்பட உள்ளன.
 
முதல் கட்டத்தில் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களும், இரண்டாம் கடத்தில் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வைத்தியசாலை புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
 
போர் இடம்பெற்ற வலயங்களில் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முனைப்புக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

20.8.2011-சந்திரிக்காவின்  அறிக்கை வடக்கு கிழக்கு பகுதிகளில் உருவாகிய இனவாதிகளினதும் தெற்கில் உருவாகிய இனவாதிகளினதும் செயற்பாடுகள் காரணமாக நாடு அழிவுப் பாதைக்கு சென்றது.

ஆனால் பிரதான இரண்டு கட்சிகளும் ஒரே கோணத்தில் செயற்பட்டுவந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூயில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு அடங்கிய திஸ்ஸ என்ற பெயரிலான நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிNயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.