குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

சாட்டுப்போக்குஒப்பந்தம் செய்தபிரதமருக்கு துப்பாக்கியால் அடித்தகாட்சி உலகத்திற்கு காட்டப்படவேண்டும்.

16 .08. 2011-இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்கு விமல் வீரவன்ச எதிர்ப்பு-சாட்டுப்போக்கு ஒப்பந்தம் செய்தபிரதமருக்க துப்பாக்கியால் அடித்தகாட்சி  உலகத்திற்கு காட்டப்படவேண்டும். இந்திய வெளிவிவகார அமைச்சர் எச்.எம். கிருச்ணாவின் கருத்துக்கு வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அண்மையில் எசு.எம். கிருச்ணா வெளியிட்ட கருத்துக்களை விமல் வீரவன்ச கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
இந்திய படையினர் இலங்கையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் முதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
முன்னாள் சனாதிபதி .ஆர். சயவர்தன காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் முதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இறுதிக் கட்ட போர் தொடர்பில் மட்டும் விசாரணை நடத்தப்படக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யே.ஆர். சயவர்தனவின் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து தலைவர்கயும் யுத்தம் செய்த போதிலும், சனாதிபதி மகிந்த ராசபட்சவே போருற்க்கு முற்றுப்புள்ளி வைத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இறுதிக் கட்டபோரின் போது மிகவும் சொற்ப அளவிலான மனித உரிமை மீறல் சம்பவங்களே இடம்பெற்றதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.