குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

இலண்டன் ஈடன்கவுசில் அமைந்துள் புல்காம் அன்ட் வேல்ஸ் கல்லூரியே இவ்வாறு திடீரென மூடப்பட்டுள்ளது.

15.08.2011-பிரித்தானியாவில் இலங்கை மாணவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் இயங்கி வந்த உயர் கல்வி நிறுவனமொன்று திடீரென மூடப்பட்டதனால் அதில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
குறித்த உயர் கல்வி நிறுவனத்தில் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் கல்வி பயின்று வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
 
லண்டன் ஈடன் ஹவுஸில் அமைந்துள் புல்ஹாம் அன்ட் வேல்ஸ் கல்லூரியே இவ்வாறு திடீரென மூடப்பட்டுள்ளது.
 
நீர்கொழும்பு, நுவரெலியா, கொழும்பு, ஜாஎல, காலி மற்றும் கண்டி போன்ற நகரங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் இந்த கல்வி நிறுவனத்தில் கல்வி கற்று வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இலங்கையின் இரண்டு முன்னணி வெளிநாட்டு உயர்கல்வி முகவர் நிறுவனங்களின் ஊடாக குறித்த மாணவர்கள் பிரித்தானியான சென்றுள்ளனர்.
 
இந்த சம்பவம் தொடர்பில் மாணவர்கள் சிலர் முறைப்பாடு செய்துள்ளதாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பீ.எம்.ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
 
இந்த மாணவர்களுக்கு வேறும் கல்லூரிகளில் தமது கல்வியைத் தொடர்வதற்கான ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.