குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

கிளிநொச்சிமாவட்டத்தில் 514 பிள்ளைகளுக்கு பெற்றோர்இல்லை. 3329 சிறுவர்களுக்கு பெற்றோரில் ஒருவரில்லை

13.08. 2011  கிளிநொச்சி மாவட்டத்தில் 514 பிள்ளைகளுக்கு பெற்றோர் கிடையாது என தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. மேலும், 3329 சிறுவர் சிறுமியர் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
 
பெற்றோர் இருவரையுமே இழந்த 50 சிறுவர் சிறுமியருக்கு மாதாந்தம் 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகாரசபையின் வடமாகாண இணைப்பாளர் எஸ்.சீ.எஸ்.இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறு பெற்றோரை இழந்த சிறுவர் சிறுமியருக்கு கூடுதலான உதவிகள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.