குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

அவதானிக்கிறாராம் கோத்தபாய-ஆனை இளைச்ச எலிஏதோ செய்யுமாம்.கண்மண்தெரியாமல் பேசுகிறார்.

10.08.2011-லண்டன் கலவரத்தில் இலங்கையர் பாதிக்கப்படுகிறார்களா - அவதானிக்கிறாராம் கோத்தபாய-ஆனை இளைச்ச எலிஏதோ செய்யுமாம். கண்மண் தெரியாமல் பேசுகிறார். இதுபோலவே அவரின் எல்லாச் செயலும் இருக்கும். கடந்த வியாழக்கிழமை ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை பிரித்தானியப் கா.து சுட்டதையடுத்து அங்கு  மூண்ட கலவரம் இன்றுவரை தொடர்ந்தவண்ணம் உள்ளது.லண்டனில் உள்ள இலங்கையர்கள் இக்கலவரங்களில் பாதிப்புக்கு உள்ளாகின்றார்களா என்பது தொடர்பில் மிகவும் அவதானமாக கண்காணித்து வருவதாக லண்டனில் உள்ள இலங்கைக்கான பதில் து.அதிகாரி தெரிவித்துள்ளார் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

லண்டன் கலவரங்கள் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் மக்களையும் அவர்களுடைய சொத்துக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கம் எடுக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராயபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.