குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

உயர்ந்து செல்லும் சுவிசு பிறாங்கின் மதிப்பை குறைக்க சுவிசு அரசு நடவடிக்கை!

 10.08.2011-பிராங்க் நாணயத்தின் மதிப்பை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் ஊக்கமான தலையீடு தேவைப்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் சுவிசு அரசாங்கம்  உறுதியளித்துள்ளது அமைச்சரவையின் அவசரகூட்டத்தை அடுத்து இத்தகவல் வெளியிடப்பட்டது. என்ன நடவடிக்கை எடுக்கப்படவிருப்பது பற்றிய வேறு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சுவிசு பிராங்கின் மதிப்பு அதிகரிப்பது சுவிசு ஏற்றுமதியாளர்களை பாதிக்கின்றது.

நேற்று திங்கட்கிழமை ஒரு சுவிசு பிறங்க்  1.74 டொலராக வீழ்ச்சியடைந்திருந்தது.  ஒரு வருடத்திற்கு முன்னர் டொலருக்கு எதிராக 30 வீதம் பலமான நிலையில் சுவிசு பிராங்க் இருந்தது.

இதேவேளை சுவிட்சர்லந்து பிரதான எசு.எம்.ஐ பங்கு வழிகாட்டி 4 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்தது.

நிதி சந்தையில் தலையிட்டு உறுதித்தன்மையைக் கொண்டு வரப் போவதாக ஐரோப்பிய மத்திய வங்கி அறிவித்திருந்த நிலையில் யுரோ ஒன்றின் 1.0917 க்கு 0.3 வீதத்தினால் பிராங்க் பலமடைந்தது.

16 பிரதான நாணயங்களிலும் பார்க்க சுவிஸ் பிராங்க் இவ்வருடம் உயர்ச்சி கண்டுள்ளது

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.