குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

அமெரிக்க படை அதிகாரிகள் பயணம்! போரைநடத்தியவர்கள் பார்வையி்ட்டு பாராட்டினார்ளா? சென்றவர்கள்புனிதர்களா

06 .பக்கல்.8ஆம்.மாதம்.2011-இறுதிப்போர் நடைபெற்ற பகுதிகளுக்கு அமெரிக்க படை அதிகாரிகள் பயணம்! போரைநடத்தியவர்கள் பார்வையி்ட்டு பாராட்டினார்ளா? சென்றவர்கள் புனிதர்களா! காட்டியவர்கள் புத்தர்காந்தியா? அமெரிக்க பாதுகாப்பு உயரதிகாரிகள் குழு ஒன்று அண்மையில் வன்னிக்கு சென்று இறுதிப்போர் நடைபெற்ற இடங்களை பார்வையிட்டதுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கட்டளைத்தளபதிகளையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதரக உயர் பாதுகாப்பு அதிகாரி லெப்டினன் கேணல் பட்ரிக் ஜே. சு{ஹலர் தலைமையிலான  படை அதிகாரிகள் கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள். இப்பயணத்தின் போது இவர்கள் கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவை சந்தித்து கலந்துரையாடினர்.
இராணுவ கட்டளை தளபதிகள் கிளிநொச்சியில் போர் நடைபெற்ற பகுதிகளை கூட்டிச்சென்று காட்டியுள்ளார்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.