உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திலும் அனைத்து தரப்பினருக்கும் தாமே தலைவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கத் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சின் ஒற்றுமையை கட்டிக்காப்பதற்கு ஒழுக்கம் மிகவும் முதன்மையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.