குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

ரணில்- இவர் இருக்கும்வரை எதிர்க்கட்சியுமில்லை நாட்டில் சனநாயகமுமில்லை.

06.08.2011-நாட்டில் சனநாயகத்தை நிலைநாட்டி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் - ரணில்- இவர் இருக்கம்வரை எதிர்க்கட்சியுமில்லை நாட்டில் சனநாயகமுமில்லை. நாட்டில் சனநாயகத்தை நிலைநாட்டி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தையும், ஊழல் மோசடிகளையும் இல்லாதொழிக்க வேண்டும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திலும் அனைத்து தரப்பினருக்கும் தாமே தலைவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கத் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சின் ஒற்றுமையை கட்டிக்காப்பதற்கு ஒழுக்கம் மிகவும் முதன்மையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.