குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2056

இன்று 2025, சித்திரை(மேழம்) 19 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம் இராம்குமார் த.ரா

.அறிவியலாளர், அமெரிக்கா 01.01.22. .....27.04.2023 மீண்டும் ஏற்றப்பட்டது.

பழங்கால மனிதர்கள் மாதிரிப் படம்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பழங்கால மனிதர்கள் மாதிரிப் படம்

(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில் பிபிசி தமிழ் வெளியிட்டது. அத்தொடரின் மூன்றாவது கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.)

மேலும் வாசிக்க...
 

பொங்கலுக்கு ஒப்பான நாள் உலகில் ஏது? சி.என்.அண்ணாதுரை 14 .01. 2022

ஓவியம்: மருது

19.04.2023.....பொங்கல் பண்டிகைக்குத் தமிழ்நாடு மேலும் ஒரு புது அர்த்தம் கொடுக்க முற்படுவது இன்றைய சங்கதி இல்லை. சாதி - மதம் கடந்த, தமிழர்கள் அனைவருக்குமான ஒரு கொண்டாட்டமாக, ‘பொங்கல் திருநாள்’ அமைய வேண்டும் என்பது அண்ணாவின் கனவு. கலைஞர் மு.கருணாநிதியின் வழியில், ‘தமிழ்ப் புத்தாண்டு’ என்று கூறி, இந்தப் பொங்கல் திருநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

மேலும் வாசிக்க...
 

அறிவியல் வரலாறு: ஆல்பர்ட் ஐன்சு(ஸ்)டைனின் குழந்தைகள் யார், அவர்கள் என்ன ஆனார்கள்?மார்கரிட்டா ரோட்ரிக

பிபிசி26 மார்ச் 2021புதுப்பிக்கப்பட்டது 14 மார்ச் 2023

எடுவார்ட் மற்றும் கன்ஸ் ஆல்பெட் ஐன்சு(ஸ்)டீன்எடுவார்ட் மற்றும் ஹன்ஸ் ஆல்பெட் ஐன்ஸ்டீன்

ஐன்சு(ஸ்)டைன் தனது மகனின் மனநல கோளாறுடன் ஈடுகொடுக்க சிரமப்பட்டார் என்று நான் நினைக்கிறேன், "என்று ஐன்சு(ஸ்)டைன் பேப்பர்சு(ஸ்) திட்டத்தின் ஆசிரியரும் துணை இயக்குநருமான ஃயீவ் ரோசன்க்ரான்சு கூறுகிறார்.'டெட்' என்ற செல்லப்பெயர் கொண்ட எட்வர்ட், ஆல்பர்ட் ஐன்சு(ஸ்)டைனின் இளைய குழந்தை. சிறு பையனாக அவனது உடல் ஆரோக்கியம் குறித்து குடும்பத்தினர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். அவனது மனநல பிரச்னைகள் அவன் பெரியவனாகும் வரை வெளியே தெரியவில்லை.

மேலும் வாசிக்க...
 

இந்துவாக்கப் பேரலையின் பின்னணியில் ஈழத்துச் சைவத்துக்கும் – சைவசித்தாந்தத்திற்கும் ஒரு ஆவணவெளி

14.03. 2023... மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது.

மேலும் வாசிக்க...
 

கணம் இனி – கணினி ;எண்ணில் எணினி- கணினி பற்றிய கட்டுரை!

07.04.2023.....கணம் இனி – கணினி ;எண்ணில் எணினி-உலகமயச் சூழலில் கற்றல் கற்பித்தலும் கணினியில்,எணினியில் உருவாகும் கலைச் சொல்லாக்கச் சவால்களும்:

ஆய்வுச் சுருக்கம்:

ஒவ்வொரு காலத்திலும் கற்றல், கற்பித்தலும் மனித இன வளர்ச்சியின் நிலைப்பாடுகள். இந்த ஆய்வுக் கட்டுரை கணினி தமிழ் எழுத்துருக்கள் எவ்வாறு அடிப்படை எழுத்து, ஒலி உருபன்களாக மாறி, சொற்களில் நிலைப் பெற்றது என்பதை அறிய உதவும். மேலும் இணையத் தள சேவை இன்றைய ஏன் தேவை என்பது குறித்த பதிவாகும்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 4 - மொத்தம் 167 இல்