குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2056

இன்று 2025, ஆனி(இரட்டை) 20 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளியின் தமிழப்புத்தாண்டு விழாவின்(2056...2025) வரவேற்பு நடனம்.

https://www.youtube.com/watch?v=0ie5HbL1skE&list=RDMMwbEDqn9vjNc&index=3&pp=8AUB (

WelcomeDance|Bern Valluvan School  Switzerland ) இந்த வலையொளி முகவரியல்  ஏனைய நிகழ்ச்சிகளும் பதிவேற்றப்படும்.

 

யுனெசுகோவின் நினைவகப் பதிவேட்டில் இடம்பிடித்துள்ள இலங்கையின் தமிழ் கல்வெட்டு

UNESCOWorld  Heritage  Day Sri Lanka 19.04.2025 இலங்கையுடன் தொடர்புடைய இரண்டு ஆவணங்கள் யுனெசுகோவின் உலக நினைவகப் பதிவேட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.யுனெசுகோவின் உலக நினைவகப் பதிவேட்டில் பொறிக்கப்பட்டுள்ள இலங்கையுடன் தொடர்புடைய ஆவணங்களில் ஒன்று 1873ஆம் ஆண்டு பாணந்துறை விவாதம் ஆகும்.

மேலும் வாசிக்க...
 

சுனிதா வில்லியம்சு(ஸ்) விண்வெளியில் இருந்து பார்த்த இந்தியா எப்படி இருந்தது?

சுனிதா வில்லியம்சு(ஸ்)  விண்வெளியில் இருந்து பார்த்த இந்தியா எப்படி இருந்தது?

இந்தியாவுக்கு வரவுள்ளார் சுனிதா வில்லியம்சு, புட்ச் வில்மோர், பட மூலாதாரம்,Getty Images 1 ஏப்ரல் 2025

புதுப்பிக்கப்பட்டது 2 ஏப்ரல் 2025 .....ஏற்றப்படுகின்றது 05.04.2025

 

மேலும் வாசிக்க...
 

ஈழம் இந்தியாவுடன் இருந்தகாலமும் பிரிந்த காலமும் கட்டுரையாளர். வேள் நாகன்

15 .09.2024  ·ஏறக்குறைய 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஈழமும் நிலத்தால் இணைக்கப் பட்டிருந்தன, சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு  தொடர்ந்த கடல் மட்ட உயர்வு காரணமாக ஈழம் ஒரு தீவாகப் பரிணமித்தது.

மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழர்களின்_நாகநாடு கட்டுரையாளர் வேள்நாகன்! (கி.மு.1000_தொடக்கம்_கி.பி.13 வரை) மீ.பதிவு

29.03.2024தி.ஆ .20255.....நாகர்கள் என்போர் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஈழம்  முதல் இமயமலை பரியந்தம் வரையிலும் மேற்கில் மொகஞ்சதாரோ-க(ஹ)ரப்பா முதல், கிழக்கில் மேகாலயா - நாகாலாந்து வரையிலும், சாவகம் உள்ளிட்ட பெருநிலப் பரப்பில் வாழ்ந்த தமிழர் என்றும், இவர்களுக்கு ‘நாகர்கள்’ என்ற பெயரும் உண்டு என்றும், இவர்களின் தாய்மொழி ‘தமிழ்ர்கள்’ என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். 

மேலும் வாசிக்க...
 

“அதிக பலம் அதிக தவறுகளுக்கு வழிசெய்யக் கூடியது.” என்ற உங்கள் அறிவுரையை இறுக பற்றி கொள்ளுங்கள்

27.11.2024....தோழர் அனுரகுமாரவுக்கும், தேசிய மக்கள் சக்திக்கும்  திறந்த மடல் ! 7 ஆண்டுகளாக வலது புறமாக பயணித்த இலங்கை நாடாளுமன்றமும் அதன் பிழைப்புவாத  அரசியலும் இப்போ  ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்து சைவநெறிக்கூடத்தின் 2024 ஆம் ஆண்டிற்கானபோட்டிகளும் மதிப்பளிப்பும்!

சைவநெறிக்கூடத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான  சைவ மும் தமிழும்  போட்டிகளுக்கான மிதிப்பளிப்பு நிகழ் வானது  24.11.2024 (நேற்று) சுவிற்சலர்லாந்து பேர்ண் சிவன்கோவில் மண்டபத்தில்  மிகவும் சிறப்பாக              நடைபெற்றது.

மேலும் வாசிக்க...
 

வினையும் பெயரும் இயைந்த காண் காணொலியில் பொருந்தும் காட்சி

21.11.2024....மாண்பு இறந்து அமைந்த கற்பின்

வாள் நுதல், நின்பால் வைத்த

சேண் பிறந்து அமைந்த காதல்

கண்களில் தெவிட்டி, தீராக்

காண் பிறந்தமையால், நீயே

கண் அகன் ஞாலம் தன்னுள்

ஆண் பிறந்து அமைந்த செல்வம்

உண்டனை யாதி; அன்றே

( கம்பராமாயணம் திருவடி தொழுத படலம் : 70)

மேலும் வாசிக்க...
 

முன்னெச்சரிக்கையும் கண்காணிப்பும் .....பாவலரேறு பெருஞ்சித்திரனார். 04.11.2024

⁠1. வரலாறு, வாழ்க்கை, அறிவியல்

பொதுவாகவே அறிவு மூன்று காலத்துக்கும் உரியது. ஆனால் அதன் பயன் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மட்டுமே உரியது. நேற்றைய அறிவால் இன்றைக்குப் பயன் வரும். இன்று பெறுகின்ற அறிவால் நாளைக்குப் பயன் வரும். ஆனால் இன்று பெறுகின்ற அறிவு நேற்றே பயனை விளைவித்திருக்க முடியாது. பயன் என்பது விளைவும் துய்ப்பும். எனவே ஒரு விளைவுக்கான அறிவு பின்னால் வந்து பயனில்லை. முன்னாலேயே அறிவு அறியப் பெற்றால்தான் அது பயன்தர முடியும். அதனால்தான், திருவள்ளுவப் பேராசான் எதிரதாக் காக்கும் அறிவு (429) என்று அதனைச் சிறப்பித்துக் கூறுவார்.

மேலும் வாசிக்க...
 

தெற்கில் எவர் வென்றாலும் தமிழர்நாம் கூடியிணைந்து நிற்போம்!

குத்தென்னக்கட்டித்துாக்கினாலும்
குண்டுபோட்டுக்கொன்றொழித்தாலும்
குத்துயிராய் துடிக்கவைத்து குடல்வரை குதத்தி்ற்குள்ளால் குளறக்குளற கண்ணாடிக் கூசாக்களை (போத்தல்) குபுக்கெனச் செருகினாலும்.
மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 1148 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.