14.03.2022....கட்டுரையாளர் முன்னாள் வடக்குகிழக்கு முதலமைச்சர் அ.வரதராஜா பெருமாள் 12.03.2022 யாழ் ஈழநாடு பத்திரிகையில் வெளியானது சிலருக்குப்பிடிக்காது தான் ஆனால் உண்மைகள்தான்!
கடந்த 9ந்திகதி ஈழநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான யாழ்ப்பாணத்தின் ஒருபிரபல பத்திரிகையின் உரிமையாளரின் அறிக்கையைப் பார்த்தேன். அது என்னை பின்வருமாறு எழுதத் தூண்டியது.