செல்வன்26.02.2021....எந்தவொரு நாடும், அதன் கல்வியின் மூலம் மட்டுமே கலை, பண்பாடு, வரலாறு அதன் ஒருங்கிணைப் பிலான ’தேசம்’ என்னும் கோட்பாட்டையும், அதன் அரசியலையும் தனித்த ’இறையாண்மை’ யையும் நிலைநிறுத்த முடியும். இதனை ஐரோப்பிய நாடுகள் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதாலேதான் தத்தமது தாய்மொழியினைக் கொண்டே பயிற்றுவிக்கிறது எனலாம்.