குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

கோடையை சமாளிக்க வழிமுறைகள்

பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மககள் பயப்படுகின்றனர். கோடை வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்சினைகள் வாட்டுகின்றன.

மேலும் வாசிக்க...
 

இரவல் இராயதந்திரம் தமிழ் மக்களுக்கு உதவுமா? -இதயச்சந்திரன்

 

19.02.2012-தனி மனித அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டால் கூட்டு சமூக உரிமையான சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு தேவையில்லை என்ற கருத்தை ஐ.நா. நிறுவனம் மறைமுகமாக உருவாக்கி வந்தது’ என்று, தனது ‘சுயம் நிர்ணயம் உரிமை’ என்கிற நூலில் குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் பி.ஏ. காதர்.

மேலும் வாசிக்க...
 

வடமாகாண முதலமைச்சர்யார்? நீச்சல்தடாகம் திறப்பு சாவகச்சேரியில் பழையமருத்துவமனை திறப்பு! தமிழில்பேச்சு

07.02.2012-த.தே.கூ வடமாகாண முதல்வருக்கான வேட்பாளர் வியிதரன் என்ற கனவு ஆளும்தரப்பின்  உறக்கத்தை குலைத்து விட்டது. அதனாலும் நாடாளுமன்றத்தில் விசயகலா எம்.பி சாவகச்சேரி மாணவனின் கொலையைக் கூறி நாரைஉரித்ததும்   ஆளும் தரப்பிற்கு சேலையை உரிந்தமாதிரி

மேலும் வாசிக்க...
 

தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?தனித்தமிழ்உணர்

  1.தமிழ்த்தைப்பிறப்பான தைப்பொங்கல் நாளே தமிழ் ஆண்டுப்பிறப்பு.இதுவே திருவள்ளுவர் ஆண்டு.
2.நாட்கள்(கிழமைகள்)புதனும்,சனியையும் தவிர ஏனையவை தமிழிலேதான் இருக்கின்றது.அறிவன் (புதன்) காரி-(சனி)
3.மாதங்கள் 12 உம் தமிழில் இல்லை.
4.உலகம் பயன்படுத்தும் 1,2,3,4,5,6,7,8,9, ...என்ற எண்கள் தமிழ் எழுத்துக்களிலிருந்து தோன்றியவையாகும்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்மொழி செம்மொழித்தகுதி பெற்றிருக்கிறதுபேராசிரியர் ந. தெய்வ சுந்தரம்தமிழ்மொழித்துறை

30.07.2011--தி.ஆ.2042--இந்திய மொழிகளிலே முதன்முதலாக இந்திய நடுவண் அரசின் முறையான ஆணையின் கீழ் ஒரு மொழி செம்மொழித்தகுதி பெற்றிருக்கிறது என்றால், அது தமிழ்மொழிதான்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 154 - மொத்தம் 166 இல்