குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

மலையகம் கண்ட ‘உலகத் தமிழர்’ ஐயா இர.ந.வீரப்பனார்

 

நமது மலேசியா கண்டெடுத்த தமிழ்ச் சான்றோர்களில் அமரர் ஐயா.இர.ந.வீரப்பனார் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். உலகமெங்கும் தமிழர் இருக்கலாம். ஆனால், ‘உலகத் தமிழர்’ என்று தமிழ்க்கூறு நல்லுலகம் பெருமைப்படுத்திய பெருமகனார் இவர் மட்டும்தான்.

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் நடந்தது அன்று இராமாயணமாக ஆசியநாடுகளின் மொழி இலக்கியமானது முள்ளிவாய்க்காலின் கொலைக்கதைகள் முழுஉலகமொழிகளில் பரவுகிறது படமாகிறது!

முள்ளிவாய்க்காலுடன் தமிழன் இலங்கையில் அடக்கப்பட்டான் என்று அகங்காரம் கொண்டோர்

துள்ளிமித்தனர்  தீர்வு தேவையில்லை என்று  செருக்குடன் பேசிவந்தனர்.

பேச்சுக்கு சாட்டுக்கு தமிழர்களை அழைத்து அலைக்கழித்தனர் தமிழர்களும் நடித்தனர்.

மேலும் வாசிக்க...
 

பிரபாகரனின் மகன் என்பதைத் தவிர, இந்தச் சிறுவன் செய்த குற்றம் என்ன? – அனைத்துலக ஆய்வாளர்

10.04.2012-சிறிலங்கா தீவில் கொல்லப்பட்ட பொதுமக்கள் விவகாரம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதில், உலக நாடுகள் தமது குறுகிய தேசிய நலனைப் பயன்படுத்துவது வேதனைக்குரிய விடயம். இந்த மக்களின் இழப்புக்கள் தொடர்பில் உண்மையை உரைத்து, நீதியை நிலைநாட்ட வேண்டியது பிரதானம். இந்த விவகாரத்தில் அமைதியை கடைப்பிடிப்பது தமிழ் மக்களின் வாழ்வில் ஆபத்தை ஏற்படுத்தும்.

மேலும் வாசிக்க...
 

சேது சமுத்திரத் திட்டம்-தேசநலத் திட்டமே! இரா.திலீபன் -கண்ணந்தங்குடி கீழையூர், ஒரத்தநாடு.

 

06.04.2012-வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்,     இந்திய தீபகற்பம் உலகின் பெரிய நாடுகளில் ஏழாவது நாடு. வளம் நிறைந்த நாடு. கடற்பகுதி மட்டுமே 7517கி.மீ. தூரப் பரப்பளவு இருக்கிறது நம்மிடம். இந்த பரப்பளவில் மொத்தம் 13 துறைமுகங்களே இருக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

ஜெனிவாவில் நடந்த இரகசிய பேரம்: அமெரிக்காவுடன் இறுதிவரை இழுபறி யுத்தம் நடத்திய இந்தியா

ஜெனிவாவில் நடந்த இரகசிய பேரம்: அமெரிக்காவுடன் இறுதிவரை இழுபறி யுத்தம் நடத்திய இந்தியா

 

அமெரிக்கா தலைமையிலான நாடுகளால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்த போதும், அதனைப் பலவீனப்படுத்துவதில் இந்தியா பெரும் பங்களிப்புச் செய்தது. 

மேலும் வாசிக்க...
 
பக்கம் 151 - மொத்தம் 166 இல்