குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

எம் தொல்கலையான இந்த பரதநாட்டியம் நாட்டிய சாசுதிரத்தை வகுத்த பரதமுனிவர் வழிவந்தது என பலர் தவறாக உணர்ந்திருக்கிறார்கள்.கற்றும் வருகிறார்கள்.

 

தமிழ் அடையாளங்கள் மிளிரும் நாட்டியம் மீட்டெடுக்கப்பட வேண்டும்: பேராசிரியர் சபா.யெயராசா..எம் தொல்கலையான இந்த பரதநாட்டியம் நாட்டிய சாசுதிரத்தை வகுத்த பரதமுனிவர் வழிவந்தது என பலர் தவறாக உணர்ந்திருக்கிறார்கள்.கற்றும் வருகிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

கைதிகள் மரணம் குறித்து விசாரிக்க ஆணைக்குழு நியமிக்குமாறு ஆனந்தசங்கரி னாதிபதிக்கு கடிதம்

13.08.2012-தமிழ் அரசியல் கைதிகளின் மரணத்திற்கு காரணமாக மகர சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழு நியமித்தல் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிசனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

திருக்கோணேசுவர ஆலய வரலாறும் சிறப்பும்

இக்கோயிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம் என்றும் பெயருண்டு.சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து திரிசெய்தார்கள்; அந்த ஊர் இன்றும் “திரிதாய்” என்று வழங்குகின்றது.

மேலும் வாசிக்க...
 

ஆரியர்களின் பூர்வீக நாடு எது? - பொறியாளர் பி.கோவிந்தராசன் இனியும் இந்து என்ற இழிவுஇனத்தாரின் மதத்தார் என்று தமிழர் சொல்லாதீர்கள் நாம்தமிழர் நாம்சைவர் என்

12.08.கி.ஆ2012-தமிழாண்டு2043-முன்னுரை:-யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

தோளில் துண்டுப் போடுவது

12.08.2012-தோளில் துண்டு போடுகிற கலாச்சாரம், இடுப்பில் துண்டு கட்டுகிற கலாச்சாரத் திற்கு எதிராக வந்தது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதிக்காரர்களைத் தவிர, வேறு யாரும் சட்டை அணியக் கூடாது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 147 - மொத்தம் 166 இல்