குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

பிரசவத்தைப் பற்றி தெரியாத சில விடயங்கள்!!!

 

28.02.2013கர்ப்பமாக இருக்கும் போது, பிரசவத்திற்கு முன்னும், பிரசவத்திற்கு பின்னும் என்ன செய்ய வேண்டுமென்று நிறைய திட்டங்களை தீட்டுவோம். ஆனால் பிரசவம் நடைபெறப் போகிற இறுதி மாதத்தில் இருந்து, ஒருசில கவலை மற்றும் பயத்தைப் பற்றிய எண்ணம் அதிகம் இருக்கும். எனவே பிரசவத்தின் போது, தைரியமாக இருக்க அனைத்து பெண்களும் தயாராக வேண்டும். அதிலும் முதல் பிரசவம் தான் ஒரு பெண்ணுக்கு

மேலும் வாசிக்க...
 

பொங்கல்-தமிழரின் அறிவாண்மை விழா (பகுதி 1)

02.12.2011.திருவள்ளுவராண்டு.2042-"பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்

வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் 
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு 
முன்தோன்றி மூத்த குடி" -

மேலும் வாசிக்க...
 

புத்தாண்டுச் சிந்தனை- பேசியே கெட்டவன் தமிழன்இது சரியா? தவறா? கீழேபடியுங்கள்என்கின்றது குமரிநாடு.நெற்

18.12.2011-எதைப் பேசி தமிழன் கெட்டான்? “தப்பாகத் தமிழன் பேசிக்கெட்டான். தமிழன் பேசிப் பேசியே கெட்டான்” “தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு 

மேலும் வாசிக்க...
 

டாக்டர் என்பதால் மட்டும் உயர்வானவர்களா? சேவைமனப்பான்மை பெருந்தன்மை சமுதாய உணர்வு இல்லாதவர்கள்ஏன்?

31.12கிறிசுஆண்டு2011தமிழாண்டு2042-நற்பாங்கு இல்லாத தன்மை கொண்டவர்களை விளையாட்டுத்துறை சமூகஈடுபாடு இல்லாதவர்களை மற்றவர்களுடன் சேர்ந்துவாழும் தன்மையில்லாதவர்களை சுவிற்சர்லாந்து போன்ற நாடுகள் உயர்கல்விக்காலத்தில் கவனித்து பல்கலைக்கழகம் செல்வதில் மட்டும் குறியானவர்களை குறிவைத்தே திறனாக காய்களை நகர்த்தும்.

மேலும் வாசிக்க...
 

தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம்

05.01.2012-அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்திருக்கிறது பெரண்டி கோயில்.இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடுவே பச்சைப் புல்வெளியில் பாழடைந்து காணப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 140 - மொத்தம் 165 இல்