குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

பூநகரி மண்ணித்தலைச் சிவன்கோவில். இந்துக்களல்ல சைவத்தமிழர் வாழ்ந் இடமே பழமையான பூநகரி இராச்சியம்.

20..08.2011-த.ஆ.2042-மண்ணின் தலைச் சிவாலயம் யாழ்ப்பாணம் பூநகரியில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழைமையான ஆலயங்களுள் ஒன்று என்கிறார் பேராசிரியர் புசுபரட்ணம்(மலர்ரத்தினம்)

மேலும் வாசிக்க...
 

கி.மு. 10000 ஆண்டுகளில் நகர நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர் அதிசிறந்தஆய்வுகள் வெளிப்படுத்துகிறது

15.06.2011.த.ஆ.2042--தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?முனைவர் தெ.தேவகலா-கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்குறைந்தஅதி சிறந்தஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள். தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு.  தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம்.  இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள்.

மேலும் வாசிக்க...
     

தமிழர் பண்பாடு சமற்கிருத மயமாக்கப்பட்டமை!தமிழர்களின் சமயம் சைவசமயமா? இந்துசமயமா? 05.12.2009

ஓர் இனத்தின்  உயிர்மை அதன் பண்பாட்டினால்  புலனாகின்றது. அதன் உண்மையான வெளிப்பாட்டினை இலக்கியத்தால் அறிய முடிகிறது. இலக்கியம் மொழியாலாகிறது மொழியால் இலக்கியமும் இலக்கிய வாயிலகப் பண்பாடும்.. பண்பாட்டினால் இனமும் வாழ்கிறது.. வளருகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 135 - மொத்தம் 166 இல்