04.01.2014-தி.ஆ2044-புதிய ஆண்டு தமிழர்களுக்கு - எதைக் கொண்டு வரும்? நிலாந்தன்,ஈழத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் இந்தியாதான் யெனீவா, இந்தியாதான் சர்வதேச சமூகம் இருப்பினும் இந்தியாவை வழிக்கு கொண்டுவர வெளிநாடுகளிலும் இதைவிடதிறன் மிக்கபணிகள் தேவை தமிழர்தரப்பிற்கு. தமிழகத்தில் கட்சிசுயநலத்தன்மை போக்கி உண்மைத்தன்மையை ஏற்படுத்வேண்டு வைக்கோ சீமான போன்ற தலைவர்கள் பெரும் கட்சிகளுக்கு இரையாகிவிடும் நிலைகள் மீண்டும் மீண்டும் எழும் பலமில்லாத உண்மைமிக்க நெடுமாறனால் ஏதும் செய்ய முடியாது எந்தப் பெரியகட்சிகளும் அவரைப் பொருட்படுத்தவில்லை. கட்சிகளற்ற தமிழ் இன உணர்வு அதவின் தீவிரம் தமிழகத்தில் தேவை ஆனால் அது தீவிரவாதமாகமல் பார்ப்பது திறன் என்கிறது குமரிநாடு.நெற்