குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

நுாற்றாண்டிற்கு முற்பட்டஇலங்கை அரசுகளும் திராவிடஆரிய குடியிருப்புக்ளும்.நாகதீபம்(ஈழவூர்-

6ஆம்

மேலும் வாசிக்க...
 

கடலுக்கடியில் பூம்புகார்..தமிழர் பெருமையை உலகம் அறிய செய்வோம் !!

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?

“முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.” என்று சொல்லப் படுகின்றது.

சுப்பிரமணியன்,ஸ்கந்தன், என்று சம்ஸ்கிருத மொழியில் அழைக்கப் பட்டாலும், வட இந்திய இந்துக்களுக்கு முருகன் வழிபாட்டுக்கு உரிய தெய்வமல்ல. வட நாட்டிற்கு மாறாக, தமிழகத்தில் ஊருக்கொரு முருகன் கோயில் காணப் படுகின்றது. அதை வைத்துக் கொண்டு, முருகன் தமிழர்க்கே உரிய தெய்வம் என்ற முடிவுக்கு அவ்வளவு எளிதில் வந்து விட முடியாது.

மேலும் வாசிக்க...
 

ஆதித்தமிழன் எந்த ஒரு செயலையும் ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று செய்ததில்லை

தான் செய்து வைத்து விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும், அறிவியல், மருத்துவம், விஞ் ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான். ஆனால், அதனுடன் சேர்த்து அவன் செய்து விட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால் ‘கடவுள்’ பெயரை சொல்லிவிட்டு சென்றது தான், ஒருவேளை அவன் கடவுள் பெயரை கூறினால்

மேலும் வாசிக்க...
 

இராணி வேலு நாச்சியார்-மறைக்கப்பட்ட தமிழச்சி!!

இராணி வேலு நாச்சியார்: படிமம், தோராயமாக கி.பி 1792

 

ஆட்சிக்காலம் கி.பி: 1780- கி.பி 1789

 

முடிசூட்டு விழா: கி.பி 1780

பிறப்பு: 1730

பிறப்பிடம்: இராமநாதபுரம்

இறப்பு: 25 டிசம்பர், 1796

முன்னிருந்தவர்: முத்து வடுகநாதர்

அரச வம்சம்: நாயக்க மன்னர்

தந்தை: செல்ல முத்து சேதுபதி

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 129 - மொத்தம் 166 இல்