தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
தமிழையும் சைவத்தையும் கோவிலில் வெளியேற்றி விட்டு பட்டுக்கட்டிப் புலிச்சங்கிலியுடன் வெளியில் நின்று
பூநுால்காரரின் இந்து சமயத்தை(ஆரியச்சமயத்தை) தமிழ்ச்சமயமென ஏமாற்றும் தமிழர்களே!ஏமாறும் தமிழர் களே!!13.01.2012தமிழான்டின் நிறைவெய்தும் காலம் .புதிய திருவள்ளுவராண்டு தமிழாண்டு2043 பிறக்கின்றது. தைப்பொங்கல் அன்று தமிழாண்டு எப்போதும் பிறக்கும். நீதி பிழைக்கின்ற போது இயற்கை தண்டிக்கும் என்று நம்பினார்கள் தமிழர்கள். இயற்கைக்குள்ளேயும் தன்மனத்திற் குள்ளேயும் இறைவன் இருப்பதாய் உணர்தனர். தமிழன் சோழன் இந்தோனேசியாவில் கதிரவனுக்கு கட்டியகோவிலே உலகில் இன்றும் பெரியகோவில்.
மேலும் வாசிக்க...
|
|
|
|
பக்கம் 128 - மொத்தம் 166 இல் |