குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

தமிழையும் சைவத்தையும் கோவிலில் வெளியேற்றி விட்டு பட்டுக்கட்டிப் புலிச்சங்கிலியுடன் வெளியில் நின்று

பூநுால்காரரின் இந்து சமயத்தை(ஆரியச்சமயத்தை) தமிழ்ச்சமயமென ஏமாற்றும் தமிழர்களே!ஏமாறும் தமிழர் களே!!13.01.2012தமிழான்டின் நிறைவெய்தும் காலம் .புதிய திருவள்ளுவராண்டு தமிழாண்டு2043 பிறக்கின்றது. தைப்பொங்கல் அன்று தமிழாண்டு எப்போதும் பிறக்கும். நீதி பிழைக்கின்ற போது இயற்கை தண்டிக்கும்  என்று நம்பினார்கள் தமிழர்கள். இயற்கைக்குள்ளேயும் தன்மனத்திற் குள்ளேயும் இறைவன் இருப்பதாய் உணர்தனர். தமிழன் சோழன் இந்தோனேசியாவில் கதிரவனுக்கு கட்டியகோவிலே உலகில் இன்றும் பெரியகோவில்.

மேலும் வாசிக்க...
 

பனை மரமும் பழைய தமிழும்.சீனி உருவானதும் பண்டைய தமிழர்களிடமிருந்தே பனையின் முற்காலச் சொல்லொன்று

கரும்புல்--29.02.கி.அ2012.தமிழாண்டு2043-பனம் சீனி பனம் கற்கண்டு உடலுக்கு ஆரோக்கியமானது. தமிழ்ச் செம்மொழிக்கு மட்டும் இருக்கின்ற பதினொரு தகுதிகள் > உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று. 

மேலும் வாசிக்க...
 

தமிழர் பண்பாடு சமற்கிருத மயமாக்கப்பட்டமை!தமிழர்களின் சமயம் சைவசமயமா? இந்துசமயமா? 05.12.2009

ஓர் இனத்தின்  உயிர்மை அதன் பண்பாட்டினால்  புலனாகின்றது. அதன் உண்மையான வெளிப்பாட்டினை இலக்கியத்தால் அறிய முடிகிறது. இலக்கியம் மொழியாலாகிறது மொழியால் இலக்கியமும் இலக்கிய வாயிலகப் பண்பாடும்.. பண்பாட்டினால் இனமும் வாழ்கிறது.. வளருகிறது.

மேலும் வாசிக்க...
 

தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்

1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன். 

மேலும் வாசிக்க...
 

வல்லரசுகளின் பொருளாதாரப் பொம்மலாட்டம்

வல்லரசுகளின் பொருளாதாரப் பொம்மலாட்டம்

 

இரசியாவில் சனாதிபதி மகிந்தவிற்கு  முடி(கிரீடம்)

கலாநிதிப் பட்டம் வழங்கியமை.. 
சரத் பொன் கைது... பூநூல் கூட்டத்தின் மூடுமந்திரம்.

மேற்குலகினதும் அமெரிக்காவினதும் சாய்வின் அறிகுறி!

 

ஆசியாவின் உயர்ச்சி ஆரம்பம்.
தமிழர் நிலை திரிசங்கு சொர்க்கமா?  

மேலும் வாசிக்க...
 
பக்கம் 128 - மொத்தம் 166 இல்