தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
இலங்கை அரசை, சீற்றம் கொள்ளச் செய்துள்ள கூட்டமைப்பின் இந்திய பயணம் -செல்வரட்னம் சிறிதரன்.தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இந்தியபயணமானது, மூன்று விடயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கின்றது.27.08.2014-தி.ஆ 2045-முதலாவது விடயம் - இந்தியாவின் புதிய அரசாங்கம், இந்தியாவினால் 27 ஆண்டுகளுக்கு முன்னர் முன் வைத்த, இலங்கையின் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பரவலாக்கி, சிறபான்மை இன மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையும் ஆர்வமும் கொண் டிருக்கின்றது. கவனிப்பாரற்று இலங்கையின்மிகவும் தரக்குறைவான இராணுவச் சிப்பாயின் காலடியில் கிடந்த தமிழனை துாக்கி நிறுத்தி பேவைத்த இந்தியப் பிரதமர் திரு.மோடி அவர்களுக்க உலகத்தமிழர் சார்பாக தமது மன ஆறுத லை தெரிவிக்க விரும்புகின்றது குமரிநாடு. நெற்இணையத்தளம். |
|
|
|
மேலதிகக் ஆக்கங்கள்...
|
|
பக்கம் 127 - மொத்தம் 166 இல் |