குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

தன்னிலைத் தீர்வுரிமை

தமிழ் மக்ளுக்கான இன்றைய தேவையான தனியரசையும் அதன் சாத்தியப்பாடுகள்,இடையூறுகள் என கொஞ்சம் அகலப்பார்வையுடன் அலசிப்பார்ப்போம் ஓர் முழமையான தேசிய இனமான நாம் நவீன தேசமாக வளர எமது சொந்தத் தேசிய அரசை அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

மேலும் வாசிக்க...
 

மலட்டு அரசியல் நடத்தும் பரமார்த்தகுரு சேரமானும் அவரது சீடர்களும்!

தேசியத் தலைவர் ஒப்புதல் அளித்த அவரது வாழ்த்தோடு தொடக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பரமார்த்த குரு சேரமானும் அவரது சீடர்களும் தொண்டரடிப் பொடியாழ்வார்களும் உடைத்தார்கள். அதற்குக் காரணம் தேசியம், கொள்கை, கோட்பாடு அல்ல.

மேலும் வாசிக்க...
 

தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யாத வரையிலும்? தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தில்லை!

தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங் கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான விடயமாகவே அமையும்.

மேலும் வாசிக்க...
 

திறக்கப்படும் தேர்தல் கடைகள்

தேர்தல் திருவிழாவை முன்னிட்டு பல கடைகள் அரச தரப்பினரால் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாழ்க்கைச் செலவு உயர்வு, இனவாதம்,தனிநபரின் சாதனைகள், குறைபாடுகள் என பலவிதமான பொருட்களும் அமோகமாக விலை போகவுள்ளன. இந்த வியாபாரத்தில் வெற்றிபெற கொலைகள் உட்பட வன்முறைகள், இலஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் என்பன தாராளமாகவே கட்டவிழ்த்து விடப்படும்.

மேலும் வாசிக்க...
 

"எமது தனித்துவத்தை, சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக அரசியல் யாப்பு மாற்றி அமைக் கப்பட வேண் டும்"

09-10.11.2014 "சூழலுக்கு ஏற்பச் சூள் உரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட் டாள் என்று பட்டம் கட்டி விடுவார்கள்" தமிழகத்தில் விக்கி்.பாதுகாப்பையும் இறைமையையும் பங்கமின்றிப் பாதுகாத் தல்:என் அன்புள்ள தமிழ்ப் பேசும் பாரத நாட்டுச் சகோதர சகோதரிகளே!...

மேலும் வாசிக்க...
 
பக்கம் 123 - மொத்தம் 165 இல்