குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

இந்தியாவின் பூர்வீக குடிகள் தமிழர்களே!!!

பாரத பெரும் தேசத்தின் பழங்குடியினர் நம் தமிழரே. இன்று நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்கள் எல்லாம் நமக்கு பின்னர் பஞ்சம் பிழைக்க வந்தவர்களே..,!

மேலும் வாசிக்க...
 

சனாதிபதித் தேர்தல்: தமிழ்க் கட்சிகளின் முன்னால் உள்ள தெரிவுகள்!

தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாகக் காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்ப் பகுதிகளில் இது குறித்து எத்தகைய பரபரப்பையும் காண முடியவில்லை. தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது தங்களுடைய வீட்டுத் தேர்தல் அல்ல. பக்கத்து வீட்டுத் தேர்தல்தான் என்பது போன்ற ஒரு மனோ நிலையே அதிகம் தென்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 

"மூன்று நூற்றாண்டுகள் சென்றன ஆயினும் அம்மா அம்மா உன்னுடைய மென்கழுற்றில் இன்னும் விலங்கு" - வரதன்.

இலங்கை மண்ணில் வெளிநாட்டுச் சக்தி ஒன்று தனது அன்றைய விஞ்ஞான , தொழிநுட்பப் பலத்துடன் காலடி எடுத்துவைத்த முதல் நாள் இன்று   (15 .11.1505) ஆகும்.

"மூன்று நூற்றாண்டுகள் சென்றன

ஆயினும் அம்மா அம்மா

உன்னுடைய மென்கழுற்றில்

இன்னும் விலங்கு இன்னும் விலங்கு

1985 இல் யாழ் பல்கலைக் கழக மாணவரின் "எங்கள்  மண்ணும் இந்த நாட்களும் " என்ற கவிதா நிகழ்வு யாழ் குடா மண்ணின் பட்டி தொட்டியெங்கும் , அவர்களின் "மண் சுமந்த மேனியர் "நாடகம் " நாடகத்துடன் மேடை ஏற்றப்பட்ட பொழுது அதனை முண்டியடித்துப்   பார்த்தவர் பலர்.பார்க்காதவர்  வெகு  சிலரே.

மேலும் வாசிக்க...
 

சிங்கத்திற்கு மணி கட்டுமா மலையக தலைமைகள்?

சனாதிபதி தேர்தல் சம்பந்தப்பட்ட அறிவிப்பு வெளிவரும் என்ற நோக்கில் உற்சாகம் கொண்டிருந்த பல அரசியல் வாதிகளின் கருத்துக்களையும், மலையக தலைமைகளின் அறிக்கைகளையும், சனாதிபதியை சந்தித்தல், அடுத்த சனாதிபதி தேர்தலில் ஆதரவு தொடர்பான….

மேலும் வாசிக்க...
 

பேரினவாதப்பூதமே!! வெகுவிரைவில் சிறைப்படும்

சட்டங்கள் நியாயங்கள் எல்லாம் மனிதன் வாழ்வதற்கு மனிதனாலேயே உருவாக்கப்பட்ட ஒன்று ஆகும் ஆனால் அது சமநிலையியே சாதி மதம் இனம் மொழி என்ற எந்த ஒரு வேறுபாடுகளாலும் பிரித்துப் பார்க்கப்படாது ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே பொதுவான ஒன்று என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இலங்கைத் தீவுக்குள் தமிழ் மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய விலங்குகளாய் சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாட்கள் தொடக்கம் இன்று வரை கேள்விக்குறி
ஆக்கப்பட்ட ஒரு வாழ்க்கையினையே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் இதுவரை தமிழர்கள் கண்ணீரிலும் இரத்ததிலும் குளிந்தவண்ணமே எதிர்காலத்தை எட்டி பார்த்தபடி ஆவலுடன் காத்திருந்தனர் ஆனால் இன்று எம் இனத்தின் விடியலின் அறிகுறியாய் 13ஆவது திருத்தசட்டத்தின் அடிப்படையிலே மாகானசபைத் தேர்த்தல் நடைபெற்று முடிந்து

மேலும் வாசிக்க...
 
பக்கம் 122 - மொத்தம் 166 இல்