13.07.2021.....தில்லை “அம்பலம்’இந்தியாவிலிருந்த வெள்ளையர்கள் ஆட்சி நீங்கி, இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டதாக அறிவித்து விட்டு வெள்ளையர்கள் வெளியேறியபோது, இந்தியப் பார்ப்பனர்கள், அதைப் பாட்டுப் பாடிக் கொண்டாடி னார்கள் -விடுதலை! விடுதலை!!
....பள்ளருக்கும் பறையருக்கும் இங்குதீய... புலையருக்கும்
விடுதலை! விடுதலை...!என்று ஆடிப்பாடினார்கள். பெரியார் மட்டுமே சொன்னார்: “இது நமக்குவந்த சுதந்திரமல்ல - பார்ப்பான் நம்மை ஏமாற்றுகிறான்; நம்மை ஆண்ட யோக்யனான வெள்ளைக்காரன், அந்த ஆட்சியை அயோக்யப் பார்ப்பான் களி டம் மாற்றிக் கொடுத்துவிட்டுப் போகிறான் - அவ்வளவுதான்!