குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2 3 4 5 வரை த.ஆ-2042-- 20.06.2011-முன்னுரை - ஆங்கில ஆண்டின்

வரலாறு

தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

பண்டைய தமிழர் உணவுகள்-முனைவர். சி. சேதுராமன்

23.12.2014-பண்டைத் தமிழர்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து விளங்கினர். தம்மை நாடிவந்த விருந்தினரு க்கு சுவையான உணவு வகைகளைச் செய்து விருந்தளித்து மகிழ்வித்தனர். தாம் உண்ணும் உணவு எதுவாயினும் அதை மறைக்காது விருந்தினர்களுக்குக் கொடுத்துத் தாமும் உண்டு மகிழ்வர். தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களையும், விருந்தோம்பும் பண்பாட்டையும் பத்துப்பாட்டு விரிவாக எடுத்துரைக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

பட்டுவேட்டியை மைத்திரி தரப்போவதில்லை – கட்டி இருக்கும் கோவணத்தையாவது மகிந்த உருவக் கூடாது அல்லவா....

நடராயா குருபரன்:-2005ஆம் ஆண்டு சனாதிபதி தேர்தல் இடம்பெறும் போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த காலம்... மீண்டும் போர் ஒன்று வெடிக்கப் போவதான ஏக்கங்கள் நாடுபூராகவும் சூடுபிடிக்கத் தொடங்கிய காலம்...முசுலீம் காங்கிரசை பல குழுக்காளாக உடைத்தார் - ஜேவீபியை 3 பிரிவுகளாக தகர்த்தார் - மலையகக் கட்சிகளை சிறு சிறு குழுக்களாக பிரித்தெடுத்தார்... ஐக்கியதேசியக் கட்சியில் இருந்து 67 பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கினார். பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் உருவாக்கி  அனைத்து சனநாயக விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைக்கும் சட்ட திருத்தங்களை கொண்டு வந்ததன் மூலம் தனி நபர் சர்வாதிகார ஆட்சியை குடும்பத்தின் துணையுடன் நிறுவினார்.... அம்பாறை பியசேனவைத் தவிர கூட்டமைப்பை மட்டும் உடைக்க முடியாது விழிபிதுங்கினார்....

மேலும் வாசிக்க...
 

தமிழ்- முசுலிம் வாக்களிப்பு!

தேர்தல் சட்டங்களின் மீறல், அவதூறுகளை பேசும் அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என்று இலங்கையின் தேர்தல்கள் வழமையாகக் கொண்டிருக்கும் அனைத்து அத்துமீறல்களையும் இந்த சனாதிபதித் தேர்தலும் பிரதிபலித்து வருகின்றது.

மேலும் வாசிக்க...
 

மால்கம் ஆதிசேசையா: திருக்குறளை உலகறியச் செய்தவர்

 

18.12.2014-தனித் தமிழ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் போன்ற பல்வேறு இயக்கங்கள் தமிழை உலக அளவில் கொண்டுசென்றதைவிட அதிகமாக, தமிழை உலக அரங்கில் ஒலிக்கவைத்த தமிழர் டாக்டர் மால்கம் ஆதிசேசையா. மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு பாரீசில் நடந்தபோது, அப்போதைய யுனெஸ்கோவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த டாக்டர் ஆதிசேசையா “

மேலும் வாசிக்க...
 
பக்கம் 114 - மொத்தம் 166 இல்