தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
தமிழ்ப் பற்று - தமிழ் வள்ளுவர்
05.01.2015-இல்லாததொன்றில்லை என உலகத்தோரால் உரைக் கப்படும் அகிலப் பொது மறையாம் தெய்வத் திருக்குறளில் கூட வள்ளுவனார் இயம்பாது விடுத்து விட்ட ஒரு துறை; வையத்து மாந்தரால் போற்றப் பட வேண்டிய ஒரு பேரியல்; தாய் மொழிப் பற்று. இற்றைக் காலத்தில் ஒரு மாந்தனின் வாழ்வில் தாய்மொழி யின் பங்கு பெரிதும் வேண்டற்பாலது. இன அடையாளத் தையும்; தனித்துவத்தையும்; சீரிய முன்னேற்றத்தையும் அளிக்க வல்லது தாய் மொழியின் பயன்பாடேயாகும்.
மேலும் வாசிக்க...
|
|
|
|
பக்கம் 113 - மொத்தம் 166 இல் |