குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால மனித காலடித் தடம் கண்டுபிடிப்பு அமெரிக்க வரலாற்றுத் திருப்பம்

பால் ரின்கன்25.09.2021....23 ஆயிரம் ஆண்டுகள் முதல் 21 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலப் பகுதியில் வாழ்ந்த இளைஞர்கள், சிறார்களின் காலடித் தடம்.அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனிதர்களின் காலடித் தடங்கள் 23 ஆயிரம் ஆண்டுகள் முதல் 21 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

மலேசிய மண்ணில் மணம் பரப்பிய தமிழ்ச் சான்றோர்களில் மகத்தானவர் இரா. வீரப்பனார்!

நினைவுநாள் கட்டுரை!*(கரிகாலன்)* 04.09.2021... மலேசியத் தமிழர்கள் நலனுக்காக அர்ப்பண உணர்வோடு தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர்களில் *இர.ந.வீரப்பன்* என்பவர் மகத்தான தமிழ் அறிஞராக முத்திரைப் பதித்தவர் என்பது மிகையன்று. உலகெங்கிலும் தமிழ் அறிஞர்கள்தோன்றியிருக்கலாம். ஆயினும் *‘உலகத் தமிழர்’* என்று தமிழ்க்கூறு நல்லுலகம்பெருமைப்படுத்திய பெருமகனார் இவர் மட்டுமே என்பது தனிச் சிறப்பு.
மேலும் வாசிக்க...
 

தமிழர் அறங்களில் உயர்ந்த அறம் பிறர்மனை நோக்காமை. - திருக்குறள் 148

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு

- திருக்குறள் 148

25.08.2021....இதற்குப் பரிமேலழகரின் உரையினைப் பார்ப்போம்.

பரிமேலழகர் உரை: பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை, சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு - சால்புடையார்க்கு அறனும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும் ஆம்.

மேலும் வாசிக்க...
 

"ஈழம்” இலங்கையின் பூர்வீகப்பெயர் அ.மயூரன், எம்.ஏ.பூநகரியில் ஈழ என்ற எழுத்து கண்டெடுப்பு!

21.08.2021...ஈழத்தமிழரின் தொன்மையை விளக்குவதற்கு இற்றைவரையும் பயன்படுத்தப்பட்ட இலக்கிய ஆதா ரங்களை யும், கர்ணபரம்பரைக்கதைகளை யும் விடுத்து முற்றிலும் நவீன விஞ்ஞான முறையினான தொல்லியல் மரபணுவியல் புவிச் சரிதவியல் மானிடவியல் கல்வெட்டியல் மற்றும்பண்பாட் டியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தர வுகளையும் முடிவுகளையும் ஆதாரமாக கொண்டு ஆராய வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் தலையா ய கடமையாகும். அதிலும் குறிப்பாக எம்மினத்திலிருக்கக்கூடிய வரலாற்றாய்வாளர்களின் பங்களிப்பும் இன்றி யமையாதது.

மேலும் வாசிக்க...
 

ஆப்கானிசுதானில் தாலிபன்களின் ஆயுதங்கள் என்னென்ன? எங்கிருந்து கிடைக்கின்றன? இராணுவம் அஞ்சியது ஏன்?

பி.பி.சி....18.08.2021.... ஆப்கானிசுதானிலேயே அதிக வலிமை கொண்ட தரப்பு எது என்று கேட்டால் அமெரிக்கா தலைமை யிலான கூட்டுப் படை, அதன் பிறகு ஆப்கானிசுதானிய ராணுவம், கடைசியில் தாலிபன்கள் என்றுதான் வரிசை ப்படுத்த முடியும்.எண்ணிக்கையிலும் அளவிலும் ஆப்கானிசுதானின் அரசுப் படைகள்தான் மிகப் பெரியவை. தாலிபன்கள் என்ற ஓர் ஆயுதக் குழுவிடம் அவர்கள் இவ்வளவு எளிதாக வீழ்ந்திருக்கக்கூடாது என்பதுதான் ஒரு சராசரியான கணிப்பாக இருக்கும்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 11 - மொத்தம் 166 இல்