தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து இந்தியாவை அணுகுவது...கட்டுரை: நிலாந்தன்
02.02.தி.ஆ 2053 ....14.02.2022 அதுதேவையில்லை இது தேவையில்லை. அதை தமது நோக்கு நிலையிலிருந்து கையாள்வதே பொருத் தமாக இருக்கும்.அதற்குப் பெயர்தான் இராயதந்திரம்.ஒன்றில் இந்தியாவை நேசிக்கிறார்கள், அல்லது இந்தியாவை வெறுக்கிறார்கள். இரண்டுக்குமிடையே இந்தியாவை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும் என்ற நோக்குநிலை ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பலவீனமாகவே காணப்படுகிறது.
மேலும் வாசிக்க...
|
|
|
|
மேலதிகக் ஆக்கங்கள்...
|
|
பக்கம் 8 - மொத்தம் 166 இல் |