குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து இந்தியாவை அணுகுவது...கட்டுரை: நிலாந்தன்

02.02.தி.ஆ 2053 ....14.02.2022  அதுதேவையில்லை இது தேவையில்லை. அதை தமது நோக்கு நிலையிலிருந்து கையாள்வதே பொருத் தமாக இருக்கும்.அதற்குப் பெயர்தான் இராயதந்திரம்.ஒன்றில் இந்தியாவை நேசிக்கிறார்கள், அல்லது இந்தியாவை வெறுக்கிறார்கள். இரண்டுக்குமிடையே இந்தியாவை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும் என்ற நோக்குநிலை ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பலவீனமாகவே காணப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

ஒழுக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்தி சிந்திக்கத் தூண்டுவதே உண்மைச் சமயமாகும்!

26.01.2022....தி.ஆ 2053...மலேசிய நாட்டு  தமிழ் ஆற்றலாளன் திரு.இரா. திருமாவளவன் உரை முழக்கம்...

பின்னை நின்றென்னே பிறவி பெறுவது

முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே!

மேலும் வாசிக்க...
 

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு.வி.இ.குகநாதன் குழப்பத்திற்கான அறிஞர்களின் தீர்வு!அறிவியல்பொருத்தப்பாடு.

01.01.தி.ஆ 2053.....14.01.கி.ஆ 2022 தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது.அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை. தமிழர்களின் புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்ற ஒரு வழக்காடல் நீண்ட கால மாகவே நடைபெற்று வருகின்றது. அது தொடர்பான ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைகின்றது.

மேலும் வாசிக்க...
 

நீறுபூத்த-நெருப்பாக-உருவெடுத்த-அரசியல்-மோதல்!-இராயபக்சவினரின்-வரலாற்றை-மாற்றி-எழுதிய-சுசில்-

14.01.2022....மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம் காரணமாக வன்செயல்களின் பின்னர் கடந்த 1991 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத்தேர் தல்கள் நடத்தப்பட்டன. அன்றைய சனாதிபதி இரணசிங்க பிரேமதாச வின் அரசாங்கம் யே.வி.பியின் கிளர்ச்சியை அடக்கிய விதத்தை எதிர்த்ததால், மக்கள் தமக்கு வாக்களிப் பார்கள் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி எண்ணியது.

மேலும் வாசிக்க...
 

பழம் பாலி நகரத்தைப்(வவுனிக்குளத்தை)பக்குவப்படுத்தல்எசு. ஆறுமுகம் BSc (Lond) / MICE, MIWE

நீர்ப்பாசனப்பகுதி அதிபர் இலங்கை 03.1957....மங்கலம் மலரும் மாங்குளம் என்னும் இடத்திற்குத் தென்மேல் திசையில் சற்றேறக்குறையப் பத்து மைல் தூரத்தில் காடடர்ந்த இடத்தில் ஓர் சீரழிந்த குளம் உண்டு. அதன் பெயர் இப்பொழுது "வவுனிக் குளம்" என்பதாகும். இந்தக் குளம் எப்பொழுது, யாரால் கட்டப்பட்டது என்பன இன்று எவருக்கும் தெரியாத மறை பொருளாக இருக்கின்றன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 8 - மொத்தம் 166 இல்