குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

கல்வி - அறிவியல்

இயற்கை விஞ்ஞானம்

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த

தொழில்ம் நுட்பமும் இல்லாமல்

கிணறு வெட்டுனாங்க??? . . .

மேலும் வாசிக்க...
 

1655-ஆம் ஆண்டுக்குரிய இந்த செப்புப்பட்டயம் சொல்லும் செய்திகள் பல.

1655-ஆம் ஆண்டுக்குரிய இந்த செப்புப்பட்டயம் சொல்லும் செய்திகள் பல.பிள்ளையார் சுழியும் றாமசெயம் என்னும் வாழ்த்தும் தொடக்கத்தில் உள்ளன.சொக்கலிங்கம் மீனம்மாள் துணை என்றும் மூணுசாமி துணை என்றும் முடிகின்றது.இப்பட்டயம் பிரமலைக்கள்ளர்களுக்குரிய நாட்டாமைப் பட்டத்தை நவில்கிறது.அவர்களுக்கு வரிதண்டும் அதிகாரத்தை அரசர் வழங்குகிறார்.படித்துப்பாருங்கள்.

 

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி

05.09.2017-தரும் தகவலாக இருக்கிறது !!!சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது ?

மேலும் வாசிக்க...
 

முதலில் கோழி வந்ததா அல்லது முட்டை வந்ததா... இந்தாங்க அறிவியல்பூர்வமான பதில்!

23.08.2017-எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் சிரித்து க்கொண்டே ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள். ஏலியன்கள் இருக்கிறார்களா… எப்படி பிரபஞ்சம் உருவானது… காலப் பயணம் சாத்தியமா… இதுபோன்ற விடைத் தெரியாத கேள்விகளில் கொஞ்சம் எளிமையான கேள்வி கோழி -முட்டைதான்.

மேலும் வாசிக்க...
 

உலகில் முதல் விலங்குகள் தோன்றியது எப்படி? மர்மத்தை உடைத்த விஞ்ஞானிகள் !

18.08.2017- பூமியில் முதல் விலங்குகள் தோன்றியது எப்படி என்ற ரகசியத்தை அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

ஞாயிறுகுடும்பத்தில் புதிய கோள்போன்ற விண்பொருள் கண்டுபிடிப்புசெவ்வாய் கிரகத்தை விட பெரியதெனக்கணிப்பு.

27.06.2017-ஞாயிறுக்குடும்பத்தில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருளை அமெரிக்காவின் அரிசோனா பல்க லைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஞாயிறுக்குடும்பத்தில் இருக்கும் கோள்கள் பற்றிவெகு காலமாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இதுவரை சூரியக்குடும்பத்தில் 9 கோள்கள் இருப்பதாக கூறப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

முதியோரை மதித்தல், பாதுகாத்தல், முதியோரின் முக்கியத்துவம்

மனிதர்களின் வாழ்வில் முதுமைக்காலம் பிறந்த மனிதர்கள் எல்லோருக்கும்

வந்தே ஆகும். முதுமைக்காலத்தில் மகிழ்வாகவாழுவதும் துயர்களுடன் வாழ்வதும்

முதியவர்களி்ன் அன்றாடநடைமுறைகளில்  இருந்துவரும் நிலையாகவுள்ளது. 

மேலும் வாசிக்க...
 

பழமொழி என்பது என்ன?சதுர அகராதி என்பதே தமிழில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி.ஓர் இத்தாலியர் தமிழரான

வரலாறு . 25.05.2017-பழமொழி என்பது என்ன? ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர். தமிழ் பழமொழிகள் பேசாத பொருளே இல்லை. ஆகையால் தமிழ் பழமொழிகளை இந்த சமூகத்தின் கலைக்களஞ்சியம் என்று கூறலாம்.!!

மேலும் வாசிக்க...
 

பறக்கும் தட்டில் இருந்து காப்பாற்றப்பட்ட வேற்றுக்கிரகவாசி எங்கே? பூமியில் தேடித்திரியும் வேற்றுக்கிர

12.04.2017-கவாசிகள்!சுமார் 70 ஆண்டுகள் மறைக்கப்பட்டு வந்த மர்மத்தின் உண்மைகளைக் கண்டறியும் பொருட்டு மீண்டும் தீவிர ஆய்வுகள் தொடரப்பட்டுள்ளது.பூமியில் விபத்துக்குள்ளான பறக்கும் தட்டினை வேற்றுக்கிரகவாசிகள் தேடுகின்றார்கள் என்ற மேலைத்தேய ஊடக செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

இணையதளத்தில் கிந்து தர்மத்தை பரப்ப வேண்டும் என அய்யா ராமகோபாலன் கேட்டு கொண்டதற்கு இணங்க, பதினான்கு

31.01.2017-மனு தர்மத்தை இங்கே குறிப்பிட்டு உள்ளேன், நாளொன்றுக்கு ஒன்று என, இவற்றை பதி னான்கு நான்கு நாட்கள் மனப்பாடம் செய்யுங்கள், கடைபிடியுங்கள்,கிந்து தர்மத்தை போற்றுங்கள்

மேலும் வாசிக்க...
 
பக்கம் 4 - மொத்தம் 12 இல்