குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

உலக செய்திகள்

கடந்த கால பாவ செயல்களில் இருந்து மேற்கு நாடுகள் தப்பி விட முடியாது: பருவகால மாற்றம் குறித்து இந்தியா

பணக்கார நாடுகள் கடந்த கால பாவ செயல்களில் இருந்து தப்பி விட முடியாது என்றும் எனவே, பச்சை வீடு வாயு வெளியீட்டால் பருவகாலத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்பினை அடுத்து வளர்ந்து வரும் நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பருவகால மாநாட்டில் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.

 

மேலும் வாசிக்க...
 

அமேசான் நிறுவன பணியில் சிறிய ஆரஞ்சு ரோபோக்கள்

நியூயார்க் : 775 மில்லியன் டாலர் செலவில் கிவா சொலுஷன் என்ற நிறுவனத்திடம் இருந்து 'உற்பத்தித் திறனை மேம்படுத்த' அமேசான் நிறுவனம் ரோபோக்களை வாங்கியுள்ளது. பிரபல ஆன் லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் பணி உதவிக்காக ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது.

மேலும் வாசிக்க...
 

விமான நிலையத்தில் மருத்துவர் செய்த காமெடிக்கு விலை $89,172 ?

மியாமி: மியாமி சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவர் ஒருவர் காமெடிக்காக தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டு மக்கள் அனைவரும்  பீதியில் வெளியேறினர். மனுவேல் அல்வர்டோ என்ற 60வயது நபர் செய்த சர்ச்சைக்குரிய காமெடியால் பதற்றம் மற்றுமின்றி  விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும் வாசிக்க...
 

உலகில் பெண்கள் வாழ்வதற்கு மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு 2-வது இடம்

வாசிங்டன் : உலக  பொருளாதார மன்றம் எடுத்த ஒரு ஆய்வில் உலகில் பெண்கள் வாழ மோசமான  நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது.

மேலும் வாசிக்க...
 

கலிபோர்னியாவில் உள்ள மரண பள்ளத்தாக்கில் பாறைகள் தானாகவே நகர்ந்து செல்வதால் மக்கள் அச்சம்!

மோஜாவே: கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு மரண பள்ளத்தாக்கில் பாறைகள் தானாகவே அசைந்து செல்வதை முதன்முறையாக 1948-ம் ஆண்டு   கண்டுபிடித்தனர். சாதாரண கற்கள் மட்டுமின்றி, 300 கிலோ எடையுள்ள கற்களும் அசைந்து செல்வது அங்கு சகஜமாக நடந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்காவில் பழுதின் காரணமாக அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்!

கனெக்டிகட்: அமெரிக்காவின் மேற்கு ஃபோர்ட் ஹார்டில் உள்ள கனெக்டிகட் நகரத்தில், விமானம் ஒன்று பழுதானதால் சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.  கடந்த சனிக்கிழமை மதியம் விபத்துக்குள்ளான இந்த விமானத்தை கனெக்டிகட் அருகிலுள்ள கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த டேனி ஹால் ஓட்டினார்.

மேலும் வாசிக்க...
 

10 லட்சம் நாணயங்களை வைத்து பிரமிடு அமைப்பு: லித்வேனியா வாலிபர் உலக சாதனை

வில்னியஸ்: தை 1-ந்தேதி முதல் யூரோ பயன்படுத்தப்பட உள்ளதால் லிட்டாஸ் இனிமேல் பயன்படாது என்று எண்ணி, நமது நாட்டின் பணம் உலக அளவில் நினைவில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் 26 வயது வாலிபர் டாமஸ் ஜோகுபாவ்ஸ்கிஸ் லிட்டாஸ் நாணயங்களை கொண்டு பெரிய பிரமிட்டை உருவாக்க எண்ணினார். இதற்கான ஒரு மில்லியன் நாணயங்களை சேகரித்து ஒருவாரம் செலவழித்து 1 மீட்டர் உயரமுள்ள பிரமிட்டை உருவாக்கினார்.

மேலும் வாசிக்க...
 

15ம் நூற்றாண்டு திரைச்சீலை ரூ.280 கோடிக்கு விற்பனை சீன கோடீஸ்வரர் ஏலம் எடுத்தார்

ஹாங்காங் : சீனாவில் மிங் அரச பரம்பரையில் கையினால் எம்ப்ராய்டரி மூலம் தயாரிக்கப்பட்ட திரைச்சீலை ஒன்று நேற்று ஹாங்காங்கில் ஏலம் விடப்பட்டது. அந்த பழங்கால திரைச்சீலையை ஒருவர் ரூ.280 கோடிக்கு ஏலம் எடுத்தார்.

மேலும் வாசிக்க...
 

10 லட்சம் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரம், கின்னஸ் சாதனை படைத்தது

ஆஸ்திரேலியா: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் செய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மர விளக்கு அலங்காரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான எல்.இ.டி விளக்குகள் இந்த மரத்தில் பொருத்தப்பட்டு நேற்று மாலை ஒளிர வைக்கப்பட்டன. கட்டடக் கலை நிபுணர்கள், வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் என பலர் இணைந்து இந்த விளக்கு அலங்காரத்தை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அபுதாபியில் உலகின் மிகபெரிய ரோலர் கோஸ்டர் உணவகம்!

பணியாளர் இல்லாமல் தானியங்கி தொழில் நுட்பத்தில் உணவு டேபிளுக்கு வரும். துபாய் : அபுதாபி யாஸ் மாலில் 14000 சதுர அடி பரப்பளவில் விளையாட்டு ராட்டிணமான ரோலர் கோஸ்டர் வடிவமைப்பில் உலகின் மிகப்பெரிய உணவகம் ஏற்படுத்தபட்டுள்ளது.378 இருக்கைகளுடன்  தானியங்கி தொழில்நுட்பத்தில் உணவு டேபிளுக்கு வருவதற்கு 30 ரோலர் கோஸ்டர் வடிவிலான‌ பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.