குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

இந்திய செய்திகள்

நில எடுப்பு மசோதாவுக்கு யெயலலிதாவும் எதிர்ப்பு!

16.07.2015-சென்னை: மோடி அரசு கொண்டுவரவுள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக சில சட்டத் திருத்தங்கள் இருக்கின்றன என்றும், அதனால் அவற்றை மத்திய அரசு நிறைவேற்ற  கூடாது என்றும் தமிழக முதல்வர் யெயலலிதா கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி மாறனின் ரூ742 கோடி சொத்துகள் அதிரடி முடக்கம்:-

மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அவரது சகோதரரும் சன் குழும அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோரது ரூ742 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

28.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஆம்ஆத்மி பிளவு:காங்., கண்டனம்

புதுடில்லி : ஆம்ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த பிளவு கண்டிக்கதக்கது. இதே நிலை தொடர்ந்தால் அதனால் பாதிக்கப்பட போவது டில்லி மக்கள் தான். அதன் பிறகு மக்கள் அவர்களின் முடிவை காட்ட வேண்டி இருக்கும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

22.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சீன, இந்தியா இடையே பேச்சுவார்த்தை

புதுடில்லி: இந்திய, சீன எல்லை பிரச்னை குறித்து இருநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நாளை துவங்க உள்ளது. இது 18வது சுற்று பேச்சுவார்த்தையாகும். இரு தரப்பும், 'லைன் ஆப் ஆக்சுவல் கன்ட்ரோல்' குறித்து பேசுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

21.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பயனற்ற சட்டங்களை நீக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்

புதுடில்லி: பழமையான சட்டங்கள் அனைத்தையும் நீக் க வழிவகை செய்யும் மசோதா புதன்கிழமை மக்களவையில் நிறைவேற்றியது. இதயைடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப் பட்ட 758 பயனற்ற சட்டங்களை நீக்கவும் அரசு தி்ட்டமிட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

19.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சகாயத்தி்ற்கு மிரட்டல் கடிதம் ?

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகளை குறி்த்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு 9ம் கட்ட விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், சகாயத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்ததாக கூறப்படுகிறது. இக்கடிதம் குறித்து போலீஸாரிடம் சகாயம் புகார் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மிரட்டல் கடிதம் எழுதிய நபரை போலீஸார் தேடிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

குயராத்தின் வளர்ச்சிக்கு மோடி என்றால் பீகாரின் வளர்ச்சிக்கு நிதிச்.

மகிழச்சியான தருணத்தில் இல்லாத நண்பன்!

நல்ல நண்பகளாகத்தான் இருவரும் அரசியலை ஆரம்பித்தார்கள், 10 ஆண்டு பலமான நட்பு, இந்திய முன்னேற்றதை பற்றி இருவரும் தொலைப்பேசியில் அடிக்கடி விவாதிப்பார்க்ளாம். நாடு இப்படித்தானிருக்க வேண்டும் என இருவரும் கனவு கண்டனர்.

மேலும் வாசிக்க...
 

18.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மதுரையில் வைகோ உண்ணாவிரதம்

மதுரை : நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வைகோவுடன் இணைந்து பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

17.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மோடிக்கு சம்பளம் எவ்வளவு?

வாஷிங்டன்: சர்வதேச அளவில், இந்திய பிரதமராக உள்ள நரேந்திரமோடிக்கு தான் குறைவான சம்பளம் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. உலகின் அதிக அளவு சம்பளம் வாங்கும் பிரதமராக ஆஸ்திரேலியாவின் டோனி அபோட் உள்ளார். அவருக்கு ஆண்டு சம்பளம், 4,03,700 டாலர். அடுத்ததாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 4 லட்சம் டாலர் சம்பளமாக பெறுகிறார்.

 

மேலும் வாசிக்க...
 

11.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஜெ., வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

பெங்களூரு:பெங்களூரு கோர்ட்டில் நடந்து வரும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துக்குவிப்பு வழக்கில், வாத பிரதிவாதங்கள் அனைத்தும் இன்று முடிவடைந்தன. இதையடுத்து, இன்று மதியம், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 10 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.