குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்திய செய்திகள்

ஈழம்இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு இந்தியா தீர்வு காணவேண்டும் இலங்கை எம்.பி. சீனித்தம்பி

  இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு இந்தியா தீர்வு காணவேண்டும் இலங்கை(மட்டக்களப்பு) எம்.பி. சீனி தம்பி யோகேஸ்வரன் வெள்ளி, 02 செப்டம்பர் 2011 16:01   நாகர்கோவில், செப் 2-இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு இந்திய அரசால்தான் தீர்வு காண முடியும் என்று இலங்கை எம்.பி. சீனி தம்பி யோகேசுவரன் கூறினார்.

மேலும் வாசிக்க...
 

விடுதலைச் சிறுத்தைகளின் சதுரங்க அரசியல் யமுனா ராயேந்திரன்

13 .09. 2011  -த.ஆ-2042-முள்ளிவாய்க்கால் பேரழிவின் தருணத்திலும் சரி, மூவர் மரணதண்டனை ஒழிப்பு தொடர்பான தமிழக மக்களின் போராட்டங்கள் தொடர்பான தருணத்திலும் சரி, இந்தப் பிரச்சினைகளி;ல் ஈடுபாடு கொண்ட அரசியல் இயக்கங்களின் ஒற்றுமையைக் கோரிய இயக்கம் ஒன்று தமிழக குடிமைச் சமூகத்தவர் மத்தியில் நடந்து கொண்டேயிருந்தது.

மேலும் வாசிக்க...
 

புதிய தலமைச் செயலகம் அரசு மருத்துவமனை ஆகிறது-சரவணாசின் சங்கதிகள் வடிவேலுசமாச்சாரங்கள்.

23.08.2011-கடந்த திமுக ஆட்சியின் போது கலைஞர் கருணாநிதியால் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டதுதான் புதிய தலைமைச் செயலகம். பழைய சட்டமன்றக் கட்டிடமான புனித ஜார்ஜ் கோட்டையில் இட நெருக்கடியாக இருக்கிறது என்பதால் அவர் பிரமாண்டாமான ஓமந்தூரார்

மேலும் வாசிக்க...
 

புதிய தலைமை செயலக கட்டிடத்தில் மருத்துவமனை அமைத்தால் தரம் சரியாகிவிடுமா?

23.08.2011-  புதிய தலைமைச் செயலகம் அமைவது சரியல்ல என்று சொன்னவர்கள் அந்த கட்டிடத்தில் புதிய மருத்துவமனை அமைத்தால் அப்போது அந்த கட்டிடத்தின் தரம் சரியாகி விடுமா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று எழுதியுள்ள கேள்விபதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மேலும் வாசிக்க...
 

விரைவில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தீவிரமாக யோசித்து வருகிறது

22.08.2011தி.ஆ.2042-தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது மதிய உணவுத் திட்டத்தை நாட்டிலேயே முதல் முறையாக அமல்படுத்தி லட்சக்கணக்கான ஏழை பெற்றோர்களின் மனதில் பால் வார்த்தார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கூடங்களுக்கு வரும் ஏழை மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து கல்வியில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.

மேலும் வாசிக்க...
 

நான்கு வழித்தடத்தில் மோனோ ரயில்

சென்னை, ஆக 19 -சென்னையில் நான்கு வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள் ளது. இதற்கான உல களாவிய டெண்டர் விரைவில் கோரப்பட வுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழக அரசுக்கு அநீதி இழைக்கும் மத்திய அரசு: யெயலலிதா குற்றச்சாட்டு

 13.08.2011 தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருவதாக முதல்வர் யெயலலிதா குற்றம்சாட்டினார்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2011-12-ம் ஆண்டுக்கான நிதிநிதிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேரவை மார்க்சிசுட் கட்சித் தலைவர் ஏ. சௌந்திரராயன் பேசும்போது குறுக்கிட்டு அவர் பேசியது ரேசன் கடைகளில் உரிய அளவு மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்று சௌந்திரராயன் கூறுகிறார்.

மேலும் வாசிக்க...
 

இலங்கைக்கு எதிராக போர்த்தொடுப்பு?

13.08.2011-இலங்கைக்கு எதிராக போர்த்தொடுப்பு?   இலங்கை மீது ஆயுதங்கள் இன்றி ஒரு தாக்குதல் தொடுப்போம் என்று  பாரதீய யனதாக் கட்சி  இந்திய நாடாளுமன்றம் முன்பாக கூறியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

கோத்தாபய ராயபட்சவை தமிழக சட்டமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க முடியும்கீ.வீரமணி.சட்டப்படிகூறுகிறார்.

 

13.08. 2011  கோத்தாபய ராயபட்சவை தமிழக சட்டமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க முடியும் கீ.வீரமணி. சட்டப்படிகூறு கிறார். விவாதத்தலைப்பு மாற்றியமைக்கு  அமைதியேன்.

மேலும் வாசிக்க...
 

இலங்கை தயாரிப்புகளை விற்பனை செய்யக் கூடாது வணிகர் சங்கம் அறிவிப்பு:-

10.08. 2011   இலங்கையில் இறுதிப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழகத்தில் பல் வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 31 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.