குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்திய செய்திகள்

10.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

அழகிரி மீதான வழக்கு ஏப்-7 க்கு ஒத்தி வைப்பு

மேலூர்: தேர்தல் அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மீதான வழக்கு ஏப்-7 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தேர்தல் அதிகாரி ஒருவரை தாக்கியதாக அழகிரி உள்பட 20 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை வரும் ஏப்- 7 ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்தி வைத்தார்.

மேலும் வாசிக்க...
 

09.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

அறிக்கை விடும் ராகுல் எங்கே?

புதுடில்லி : பத்திரிக்கையாளர் வினோத் மேத்தா மரணத்திற்கு இரங்கல், கேரள சபாநாயகர் கார்த்திகேயன் மரணத்திற்கு இரங்கல், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என கடந்த சில நாட்களாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறியதாக காங்கிரஸ் சார்பில் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் ராகுல் எங்கு இருக்கிறார் என காங்கிரஸ் கட்சியினருக்கே சரியாக தெரியவில்லை.

 

மேலும் வாசிக்க...
 

08.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

அரசியல் பணிகளுக்கு நாளை திரும்புவாரா ராகுல்?

புது டில்லி:காங்கிரஸ் கட்சிப் பணிகளில் இருந்து துணைத் தலைவர் ராகுலுக்கு அளிக்கப்பட்டிருந்த 2 வார விடுப்பு இன்றுடன் (மார்ச் 8) முடிவடைகிறது. எனினும், அவர் எப்போது அரசியல் பணிகளுக்கு திரும்புவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

மேலும் வாசிக்க...
 

07.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பிரதமர் மோடியின் பயண விவரம்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 10-ம் தேதி முதல் மூன்று நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார்.இதற்கான பயண திட்டம் இன்று வெளியிடப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

05.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சன் பார்மாவின் சங்வி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக கடந்த 8 ஆண்டுகளாக இருந்து வந்த ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் இன் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி விட்டு சன் பார்மாவின் திலிப் சங்வி, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆகி விட்டார்.

மேலும் வாசிக்க...
 

ஒப்பந்த திருமணமா? அல்லது ஒப்பந்த விபச்சாரமா?

ஓர் ஆணும், பெண்ணும் உணர்வாலும் உடலாலும் ஒருங்கிணையும் அழகான பந்தம் “திருமணம்”.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றெல்லாம் பழமொழிகள் உண்டு.

மேலும் வாசிக்க...
 

04.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தமிழுக்கு இணை ஏது?: கோர்ட்டில் வழக்கு

சென்னை: மலையாளம் மற்றும் ஒரியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கு தடைகோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீல் காந்தி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். தொன்மையற்ற இம்மொழிகளுக்கு, மிகத்தொன்மையான தமிழுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுவதை எதிர்த்து இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

03.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

இப்படியும் ஒரு முதல்வர்!

தாராஓரி: அரியானா முதல்வர் மனோகர் லால் கத்தாரின் கான்வாய் மோதியதில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலியானார். இந்த விபத்தில் கான்வாய் காரில் சென்ற பாதுகாப்பு வீரர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

மேலும் வாசிக்க...
 

02.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கேரளா:நடுவானில் சிதறி விழுந்தது எரிகற்கள் தான்:விஞ்ஞானிகள் தகவல்

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென நடுவானில் தீ போன்ற பந்து தோன்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பெரும் பீதி ஏற்பட்டது.இந்த தீ பந்துகள் எர்ணாகுளம் மாவட்டம் கரியமல்லூர் என்ற கிராமத்தின் திறந்தவெளி பகுதியில் விழுந்தது.

மேலும் வாசிக்க...
 

01.03.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஸ்டாலினுக்கு கருணாநிதி முத்தம் கொடுத்து ஆசி

சென்னை: தனது 62வது பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தி.மு.க., தலைவரும், தந்தையுமான கருணாநிதியிடம் இன்று முத்தமும் ஆசியும் பெற்றார். பின்னர், தொண்டர்கள் மத்தியில் அவர் கேக் வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 11 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.