குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

சுவிற்சர்லாந்தில் மார்ச் 1 முதல் பூட்டுதல்களைப் படிபடியாகத் திறக்க கூட்டாட்சி அரசு முடிவு !

17.02.2021....சுவிற்சர்லாந்தில் தற்போதுள்ள கோவிட் - 19 பாதுகாப்பு நடவடிக்கைகளை, படிப்படியாக தளர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 1 முதல், தனியார் வெளிப்புற நிகழ்வுகள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் 15 பேர்வரை கலந்து கொள்ள மீண்டும் அனுமதிக்கப்படும்.

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்தில் பூட்டுதல் நீட்டிப்பு தவிர்க்க முடியாதா ?

13.02.2021 ....சுவிற்சர்லாந்தின் கொரோனா தீய நுண்ணி(வைரசு) பாதுகாப்பு நடவடிக்கைகள் பிப்ரவரி 28 ந் திகதியின் பின்னரும் நீட்டிக்கப்படுமா? எனும் சுவிசு ஊடகங்களின் கேள்விக்கு, சுகாதார மந்திரி அலைன் பெர்செட் பூட்டுதல் நீட்டிக்கப்படுவது மட்டுமல்லாமல், பலவிதமான கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க...
 

சுவிசின் சில பாகங்களில் வெப்பநிலை -10 முதல் -23.4 பாகை (டிகிரி) சுவிற்சர்லாந்தில் உயரும் உறைபனிக்

குளிர் காலநிலை! 12.02.2021...சுவிற்சர்லாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலை ஒரே இரவில் மைனஸ் பத்து டிகிரி செல்சியசுக்குக் குறைந்துவிட்டது என சுவிசு காலநிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சுவிசின் சில பாகங்களில் வெப்பநிலை -10 முதல் -23.4 டிகிரி குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

பொத்துவில் இருந்து பொலிகண்டிவரை தமிழர்தாயக மக்களின் எழுச்சிப்போராட்டம்! 03.02.2021...07.02.2021

07.02.2021.... தமது சொந்தநாட்டில் (இலங்கைத்திருநாட்டினில்) தமிழர்கள்,இசுலாமியர்கள் உரிமைகள் பறிகப்பட்டு இரண்டாம் தரமக்களாக இலங்கையில் 73 ஆண்டுகளாக நடத்தப்பட்டுகின்றார்கள். சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம்(நாட்டுப்பண்) பாடப்பெற்றுள்ளது! இதுவே இனத்துவேசத்தின் அடையாளம் ஆகும். தமிழின அழிப்பின் செய்ற்பாடுகள் பல விதமாக நடக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

தனி தமிழ் ஈழம் அமைத்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

03.02. 2021....தனி தமிழ் ஈழம் அமைத்திட பொது வாக் கெடுப்பு நடத்த வேண்டும் என உலக தலைவர்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில், பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக அவர், நூற்றுக்கும் மேற்பட்ட மின் அஞ்சல் கடிதங்களை அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

இலங்கையின் ஏற்றுமதிப்பொருட்களின் தரங்கள் உயர்த்தப்பட வேண்டும்!பச்சை நெல்லை ஆலையில் புளிக்க அவித்த

அரிசி பூநகரி அரிசிச் சுவைக்கும் பொலிவுக்கும் நல்லமணத்திற்கும் வராது வணிகரின் அறியாத்தனங்கள்!!

03.02.2021.....இன்று உலகளவில் பலநாடுகளில் இலங்கைத்தமிழர்கள், தமிழகத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்கள் எந்தநாடுகளில் வாழ்ந்தாலும் இவர்களின் உணவுவகைகளும், பயன்படுத்தப்படும் பொருட்களும்,பண்பாட்டு நிலைகளான பொருட்களும் தனித்துவமானவை.அதனால் பல பொருட்களை இந்தியாவிலிருந்தும்,தாய்லாநது,ஆபிரிக்கநாடுகளிலிருந்தும் பொருட்களை தாம்தாம் வாழும் மேற்குலக நாடுகளுக்கு இறக்கு மதி செய்கின்றார்கள்.

மேலும் வாசிக்க...
 

பூமியின் ஆழமான பகுதியில் என்ன இருக்கிறது? இதுவரை பயணம் செய்த 3 பேர் என்ன ஆனார்கள்?

08.01.2020......மீண்டும் 26.01.2021.... மனிதன் வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இருக்குமா? அதற்கான சாத்தியம் இருக்குமா? அல்லது அடையாளம் எதுவும் கிடைக்குமா? என்று விண்வெளியில் பலகட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறான். ஆனால், இந்த தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திலும், மனிதனால் ஆராய்ந்து பார்க்க முடியாத ஒரு இடம் பூமியிலேயே உள்ளது என்றால் அது நிச்சயம் ஆழ்கடலில் அமைத்திருக்கும் மரியானா அகழியாக மட்டுமே இருக்கக் கூடும். மரியானா அகழி எங்கு அமைத்துள்ளது?

மேலும் வாசிக்க...
 

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று: உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஒலிப்பது எப்போது?

26.01.2021.....உயிர்த் தமிழ் காக்க தம் உயிர் தந்த மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று. அவர்கள் எந்தக் கோரிக்கைக்காக உயிரை ஈந்தார்களோ, அந்தத் தமிழ் மொழியே பயிற்று மொழி, ஆட்சி மொழி எனும் முழக்கம் இன்னமும் முழுமையாக நிறைவேறவில்லை என்பது வரலாற்றுச் சோகம். குறிப்பாக தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற இலட்சியம்.

மேலும் வாசிக்க...
 

தேனீ’ இணையத்தள ஆசிரியர்-ஈரோசு(ஸ்)யெமினி அவர்களுக்கு இறுதி மரியாதை!

24.01.2021....தி.ஆ....11.01.2052 .....உலகெங்கும் பலராலும் வாசிக்கப்பட்டு வந்த தேனீ இணையத்தின் ஆசிரியர் யெமினி அவர்கள் சேர்மனியில் காலமானார். இலங்கையில் புங்குடுதீவைப்பிறப்பிடமாவும் யாழ் இந்தவின் பழையமாணவனுமான  டாக்கடர் கணேசு அவர்களின் மகன் யெமினி அவர்கள் ஈரோசு அமைப்பிலும் இணந்திருக்கின்றார் என்பதை அவரின் மறைவின்பின்னரே பலரும் அறிகின்றோம்.

மேலும் வாசிக்க...
 

ஒரு யானை காட்டில் 18 இலட்சம் மரங்களை நடுமாம்; அதிரவைக்கும் உண்மை!

23.01.2021 ஒரு யானையை பாதுகாப்பது என்பது 18 இலட்சம் மரங்களை விதைத்தற்கு சமம் எனும் அடிப்படை யில் ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும் என கணிப்பிடப்பட்டுள்லது.இந்த உண்மை பற்றி விளக்கமாக பார்க்கவேண்டுமாயின் யானையின் உணவு விடயத்தைப் பார்க்கவேண்டும்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 10 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.